Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“பட்டப்பகலில் துப்பாக்கி முனையில்” பைனான்ஸ் நிறுவனத்தில் திருட்டு…. அடகு வைத்தவர்கள் அதிர்ச்சி…!!

முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் பாகலூர் சாலையில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் உள்ளது. இங்கு இன்று காலை அலுவலகத்துக்குள் நுழைந்த கும்பல் ஒன்று நிறுவன மேலாளர் உட்பட நான்கு பேரை துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளனர். இதையடுத்து ரூ.7கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்து விட்டு சென்றுள்ளனர். பின்னர் இதுகுறித்து நிறுவன மேலாளர் ஓசூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“வாகனத்தில் இருந்து வந்த வினோத சத்தம்”… இறங்கி பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி..!!

இருசக்கர வாகனத்தில் இருந்து விஷப் பாம்பை தீயணைப்பு வீரர்கள் சாமர்த்தியமாக பிடித்துள்ளனர். கரூர் மாவட்டம் பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த செல்வநாயகம் என்பவரின் மகன் வேலை நிமிர்த்தமாக கரூர் நகர கடைவீதி, காமராஜர் சிலை பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் வாகனத்தில் ஏதோ நெளிவது போல் இருந்தது. வண்டியிலிருந்து இறங்கி தன் வாகனத்தில் சோதனை செய்த போது ஒரு பாம்பு சுற்றி இருந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தீயணைப்பு வீரர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் இஷ்டத்துக்கு பேசுறாரு…! தேர்தலில் பதிலடி கொடுக்குறோம்…. அண்ணாமலை ஆவேசம் …!!

பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை,பெண்களை இழிவாக பேசிய ஸ்டாலினுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த வேலாயுதம்பாளையம் காவல் நிலையம் அருகில் உள்ள தனியார் வளாகத்தில் அம்மாவட்ட பாஜக மகளிரணி சார்பில் நம்ம ஊரு பொங்கல் விழா நடைபெற்றது. கரூர் மாவட்ட பாஜக தலைவர் சிவசாமி இவ்விழாவினை தொடங்கி வைத்தார். மேலும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பாஜகவின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி ஆகியோர் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வேற்று சமூக பெண் மீது காதல்…” கோவிலுக்கு வரவழைத்து ஆணவப்படுகொலை”… போலீசார் அதிரடி..!!

கரூரில் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததால் இளைஞர் ஒருவர் கல்லால் தாக்கப்பட்டு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் சலூன் கடை நடத்தி வருகிறார். கடந்த 4 ஆண்டுகளாக அதே பகுதியை சேர்ந்த வேலன் என்பவர் மகள் மீனாவை காதலித்து வந்துள்ளார். காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வரவே கடந்த ஆறு மாதங்களாக பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. மீனாவும் ஹரிஹரன் இடம் சரியாக பேசவில்லை என்பதால் ஹரிஹரன் மீனாவை தொடர்ந்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூரில் ஆவணக்கொலை…. காதலியின் தந்தை கைது…!!

கரூரில் ஆவணக்கொலை செய்யப்பட்டுள்ள வாலிபரின் காதலியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஹரிஹரன். இவர் கடை ஒன்று நடத்தி வருகிறார். இந்நிலையில் ஹரிஹரன் கடை தைத்திருக்கு பகுதியை சேர்ந்த வேறு சாதி பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு காதலர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இளைஞர் ஹரிஹரன் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் இளைஞரை கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக காதலியின் தந்தை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

காதல் பட பாணியில் கொடூர கொலை… காதலியின் தந்தை கைது… பட்டப்பகலில் பரபரப்பு…!!!

கரூரில் வேறு ஜாதி பெண்ணை காதலித்ததால் இளைஞரை, காதலியின் தந்தை மற்றும் உறவினர்கள் பட்டப்பகலில் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயராம். இவருடைய மகன் ஹரிஹரன். இவர் அந்த பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் வேலன் என்பவருடைய மகள் மீனாவும், ஹரிஹரனும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லாத நிலையில் ஹரிஹரன், மீனாவிற்கு அடிக்கடி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“காதல் விவகாரம்” பட்டப்பகலில் காதலியின் உறவினர்களால்…. கொல்லப்பட்ட இளைஞர்…. பரபரப்பு சம்பவம்…!!

காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவரை காதலியின் உறவினர்கள் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயராம். இவருடைய மகன் ஹரிஹரன். இவர் அந்த பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் வேலன் என்பவருடைய மகள் மீனாவும், ஹரிஹரனும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லாத நிலையில் ஹரிஹரன், மீனாவிற்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனையடுத்து மீனாவின் குடும்பத்தினர் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு அருகே விளையாடிய சிறுவன்… விவசாய கிணற்றில் சடலமாக மீட்பு… காரணம் என்ன?…

காணாமல் போன சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் பாலசுப்பிரமணி – முத்துலட்சுமி. இவர்களுடைய வளர்ப்பு மகன் தர்ஷன்(7). தர்ஷன் கடந்த 4ஆம் தேதி வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென அவன் காணாமல் போனதாக பாலசுப்பிரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுவனை தீவிரமாக  தேடிவந்தனர். இந்நிலையில் இன்று காலை பசுபதிபாளையம் அருகே உள்ள […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா… இவ்வளவு குப்பையா… இனி எத்தனை நோய் பரவ போதுனு தெரியல… பீதி அடையும் மக்கள்…!!!

வேலாயுதம்பாளையத்தில் மின்மாற்றி முன்பு குவிந்து கிடக்கும் குப்பைகளிலிருந்து வரும் துர்நாற்றத்தால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். வேலாயுதம்பாளையம் திருவள்ளுவர் கிழக்கு சாலையில் உள்ள மின்மாற்றி முன்பு குப்பைகள் அதிகமாக கொட்டப்படுகிறது. குப்பைகள் பல நாட்களாக அல்ல படாமல் இருப்பதால் அதிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகள் மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் பயன்படுத்தப்பட்ட  சாப்பிட்ட இலைகள், வாழை மரங்கள் ஆகியனவும் குப்பையோடு இருக்கிறது. அந்தக் குப்பைகளை அடிக்கடி யாரோ தீ வைத்து எரித்து விடுகிறார்கள். இதனால் அப்பகுதியில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

திருமணம் செய்து வைக்குமாறு வற்புறுத்திய மகள்… மறுப்பு தெரிவித்த தாய்… மகள் எடுத்த முடிவு…!!

குடும்பத் தகராறில் கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமணம்பட்டியைச் சேர்ந்த தம்பதியினர் சுப்பிரமணி- லிங்கம்மாள். இத்தம்பதியருக்கு  அருள்ஜோதி என்ற மகள்  உள்ளார். இவர் கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். சுப்பிரமணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டதால் அருள்ஜோதி தனது தாயாருடன் வசித்து வந்தார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த இளைஞரை அருள்ஜோதி காதலித்துள்ளார். இதனால் தனது தாயாரிடம் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“முன்விரோதத்தால்” கொலை செய்யப்பட்ட தொழிலாளி… தலைமறைவான தம்பதி… வலைவீசி தேடல்…!!

கணவனும் மனைவியும் சேர்ந்து தொழிலாளியை கீழே தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள நெரூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன். இவர் கூலித் தொழில் செய்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அசோகன் என்பவருக்கும் பல வருடங்களாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் தனது வீட்டுக்கு குடிநீர் குழாய் அமைப்பதற்கான பணியில் கருப்பண்ணன் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அசோகனும்  அவரது மனைவி செல்வியும் கருப்பண்ணனை குடிநீர் குழாயை அமைக்க விடாமல் தடுத்துள்ளனர். இதனால் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சாலையோரம் கொட்டப்படும் கழிவுகள்…. விபத்து ஏற்படும் ஆபத்து…. வாகன ஓட்டிகள் கோரிக்கை…!!

சாலையோரம் கழிவுகள் கொட்டப்படுவதால் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் நொய்யல் அருகே நடையனூரில் டீக் கடைகள் மற்றும் காய்கறி கடைகள் உள்ளிட்ட கடைகள் இருக்கின்றன. மேலும் இந்த பகுதியில் திருமண மண்டபமும் இருக்கிறது. இந்நிலையில் வீடுகளில் சேரும் குப்பைகள், கடைகளில் சேரும் கழிவு பொருட்கள், திருமண மண்டபத்தில் மீதமாகும் உணவுகள் மற்றும் எச்சில் இலைகள் ஆகியவை இச்சாலையோரங்களில் கொட்டப்படுகிறது. இதனால் சாலையோரம் கொட்டப்படும் உணவுகளை தின்பதற்காக நாய்கள் கூட்டமாக வருகின்றன. அப்போது […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறி… இரும்பு பைப்பை பிடித்ததால்… மூதாட்டியின் பரிதாப நிலை..!!

நச்சலூர் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . கரூர் மாவட்டத்தில் உள்ள நச்சலூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர்  மருதை – பாசிபதம் . மருதை சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் பாசிபதம் தனது மகன்களான சோமன்(50) மற்றும் மலையாளம்(42) ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக  மழை பெய்ததால்  அப்பகுதி முழுவதும் ஈரப்பதமாக இருந்ததுள்ளது. இதையடுத்து பாசிபதம்  நேற்று மாலை தனது வீட்டிலிருந்து வெளியே சென்றார். அப்போது  […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தொழிலில் நஷ்டம்… ஏமாற்றம் ஒருபுறம்…. டிராவல்ஸ் உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு….!!

ஆட்சியர் அலுவலகம் முன்பு டிராவெல்ஸ் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . கரூரில் உள்ள பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் பாஸ்கர்-சுதா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பாஸ்கர் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்று நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு  காலகட்டத்தில் டிராவல்ஸ் நிறுவனத்தில் பெரும்  நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால்  பாஸ்கர்  குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல் தவித்து வந்துள்ளார். மேலும் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மனவேதனையில் இருந்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

லட்சுமி விலாஸ் டி.பி.எஸ் உடன் இணைகிறது….. கட்டுப்பாடுகள் நீக்கம்…. மத்திய அரசு ஒப்புதல்…!!

லட்சுமி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. கரூரை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லட்சுமி விலாஸ் வங்கி தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றது. எனவே இந்த வங்கியின் வாடிக்கையாளர்களின் நலன் கருதி தற்போது, அதன் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கவும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் இந்த வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய கணக்கில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

திருமணமாகி மூன்று மாதம்… புதுமாப்பிள்ளை செய்த விபரீதம்… கேள்விக்குறியான பெண்ணின் வாழ்க்கை..!!

திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அருகே உள்ள பாகநத்தம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 3 மாதத்திற்கு முன்பு இவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தாந்தோணிமலையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்த சரவணன் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிமுத்து சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இப்படி பண்ணிட்டியே…. கல்வி பணிக்காக பெண்ணின் முடிவு…. குவியும் பாராட்டுகள்…!!

மாணவ மாணவிகளுக்கு கற்பிக்கும் கல்விப் பணிக்காக வாழ்க்கையை சேவையாக மாற்றிய ஆசிரியரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கரூரில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் கிறிஸ்டினா இலங்கை தமிழ் பிள்ளைகள் உட்பட பலரது கல்விக் கனவை நினைவாக்குவதற்கு தொடர்ந்து போராடி வருகின்றார். 1997ம் வருடம் இடைநிலை ஆசிரியராக ஆரம்பப் பள்ளி ஒன்றில் சேர்ந்த இவர் சில வருடங்கள் சம்பளம் வாங்கவில்லை. அச்சமயத்தில் பேருந்துக்கு கூட பணம் இல்லாமல் இருந்த இவருக்கு நடத்துனர்கள் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“113 குழந்தைங்களுக்கு நான் அம்மா” கல்யாணமே பண்ணிக்காம…. வாழ்க்கையை சேவையாக…. அர்ப்பணித்த தலைமை ஆசிரியை…!!

தலைமை ஆசிரியை ஒருவர் இலங்கை தமிழ் பிள்ளைகள் மற்றும் ஏழை மாணவ, மாணவிகளுக்காக தன் வாழ்க்கையையே சேவையாக அர்பணித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் கிறிஸ்டினா(53). இவர் பல இலங்கை தமிழ் குழந்தைகள் உள்பட  பல ஏழ்மையான மாணவ, மாணவிகளின் கல்விக்காக அயராது உழைத்து வருகின்றார். இதுகுறித்து கிறிஸ்டினா கூறுகையில், “நான் 1997ம் வருடம் இடைநிலை ஆசிரியராக ஆரம்பப்பள்ளியில் நிரந்தரப் பணியில் சேர்ந்த போது, சில […]

Categories
Uncategorized கரூர் மாவட்ட செய்திகள்

ரேஷன் கார்டு நகலை வைத்து ஆறரைக்கோடி பணம் மோசடி – தேமுதிக பிரமுகர் மீது புகார்…!!

பொதுமக்களின் புகைப்படம் மற்றும் ரேஷன் கார்டு நகலை வைத்து 6.30 கோடி ரூபாய் வரை பணம் மோசடி செய்ததாக தே.மு.தி.க பிரமுகர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் கடம்பூர் தெற்கு ஒன்றிய தேமுதிக செயலாளர் சிவம் ராஜேந்திரன் மற்றும் ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் தரகம்பட்டியில் உள்ள மக்களிடம் கடந்த 2013-ல் தேமுதிகவில் உறுப்பினராக சேர்ப்பதாக  கூறி பொதுமக்களிடம் புகைப்படம் மற்றும் குடும்ப அட்டை நகலை பெற்றுள்ளனர். இந்த ஆவணங்களைப் […]

Categories
Uncategorized கரூர் மாவட்ட செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியையிடம் கத்தி முனையில் 14 சவரன் நகை பறிப்பு…!!

கரூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியைகளிடம் மர்ம நபர்கள் கத்தி முனையில் 14 சவரன் நகையை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏழூர் சேத்துப்பட்டில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வரும் மணிமேகலை மற்றும் உதவி தலைமை ஆசிரியை ரமா, பிரியா ஆகிய இருவரும் பள்ளியிலிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் இருவர் கத்தியை காட்டி மிரட்டி ரமா, பிரியாவின் கழுத்தில் இருந்த 7 […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கணவன் மனைவி தகராறு… 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து… தாய் தற்கொலை செய்துகொண்ட சோகம்…!!!

கரூர் மாவட்டத்தில் குடும்பத்தகராறு காரணமாக 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் லாலாபேட்டை அடுத்துள்ள வீரிய பாளையத்தில் கூலி தொழிலாளியான செந்தில்குமார் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு மனைவி முத்துலட்சுமி, சுபிக்ஷா (8), திரிஷா (3), கிஷாந்த் (6) ஆகிய மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வழக்கம் போல கணவன் மனைவிக்கு இடையே […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் எச்சரிக்கை…. 6 மாவட்டங்களில் கனமழை…. வானிலை ஆய்வு மையம் …!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் உள்ள ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், திருச்சி, அரியலூர், நாகை, உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது […]

Categories
சற்றுமுன் பல்சுவை வானிலை

வானிலை எச்சரிக்கை…! ”தமிழகத்தில் மிக கனமழை” 15 மாவட்டத்திற்கு அலார்ட் …!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் சொல்லப்பட்டுள்ளது. ஏனைய […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் அருகே குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்ட தாய்…!!

கரூர் அருகே தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கருர் வெல்லியனை அடுத்த வழியாம்புதூரை சேர்ந்த ராம்குமார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அபர்ணா தேவி என்ற மனைவியும், 2 வயதில் அஸ்வின் 6 பாதத்தில் நிதின்  என்ற குழந்தைகளும் இருந்தனர். குறைந்த வருமானம் கொண்ட ராம்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும் இதனால் அவர் குடும்பத்தை கவனிக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. கணவரை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் மாயமான சிறுவன்… தேடி வந்த போலீஸ்… திடீரென கிடைத்த தகவல்… காத்திருந்த அதிர்ச்சி…!!!

கரூர் அருகே வீட்டிலிருந்து மாயமான சிறுவன் ஒருவன் அங்குள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் வாங்கல் அருகே இருக்கின்ற கல்லு பாளையம் என்ற பகுதியில் வசந்தகுமார் என்பவர் வசித்துவருகிறார். ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றும் அவருக்கு மணிகண்டன் என்ற 15 வயதுடைய மகன் இருக்கின்றான். அவன் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதால்,கரூரில் இருக்கின்ற மனநலம் பாதிக்கப்பட்டவருக்கான சிறப்பு பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த நிலையில் கடந்த சில […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

 ஆப்பிள் போன் வேணும்… வேறு போனை வாங்கி தந்த தந்தை… மாணவன் எடுத்த விபரீத முடிவு…!!!

கரூர் மாவட்டத்தில் பெற்றோர் ஆப்பிள் போன் வாங்கி தராததால் கல்லூரி மாணவன் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் கோதூரை பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு ராகுல் என்ற 20 வயதுடைய மகன் இருக்கின்றான். அவர் கோவையில் இருக்கின்ற தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்ஸி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார். அவர் தனது தந்தையிடம் தனக்கு ஆப்பிள் போன் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அவரின் தந்தை ஆப்பிள் போனுக்கு பதிலாக […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இதயத்துடிப்பு குறைவு… அலட்சியம் காட்டிய மருத்துவர்கள்… கருவிலேயே இறந்த குழந்தை… உறவினர்கள் ஆர்ப்பாட்டம்..!!

மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தை இறந்து பிறந்தது என உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் கரூர் மாவட்டத்தில் இருக்கும் மண்மங்கலத்தை அடுத்துள்ள பெரியவள்ளி பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்-சரஸ்வதி தம்பதியினர். கடந்த 24 ஆம் தேதி சரஸ்வதி பிரசவத்திற்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் உள்ள குழந்தையின் இதயத்துடிப்பு மிகவும் குறைவாக இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் அவர்கள் சரியான நேரத்தில் அதற்கான சிகிச்சையை மேற் கொள்ளாமல் அலட்சியமாக இருந்தனர். இதனால் குழந்தை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கரூர் அருகே பரிதாபம் …!! புதுமண தம்பதி பலி…!!!சோகத்தில் உறவினர்கள் …!!

இன்று அதிகாலையில் அறிவிப்பு பலகையின் மீது மோதிய விபத்தில் புதுமண தம்பதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது . கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வீரமலை பகுதியில் வசிப்பவர் சந்தோஷ். 26 வயதாகும் அவர் அலங்காநல்லூரில் பேக்கரி கடை வைத்து நடத்திவருகிறார். மூன்று மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் ஆனது. மனைவியின் பெயர் மகாலட்சுமி(வயது 21) . இருவரும் அலங்காநல்லூரில் வசித்து வந்தானர். போச்சம்பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கணவன் மனைவி இருவரும் நேற்று இரவு காரில் புறப்பட்டனர் […]

Categories
கரூர் சென்னை சேலம் தூத்துக்குடி மதுரை மாவட்ட செய்திகள்

மேலூர் அருகே லாரி மீது கார் மோதியது விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!

தமிழகத்தில் நேரிட்ட  சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர். சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த கார், மதுரை மேலூர் அருகே கொட்டாம்பட்டி நான்கு வழி சாலை பகுதியில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. காரில் இருந்த சென்னையை சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி கிருஷ்ணவேணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கணேசன் ஆபத்தான நிலையில் அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதைப்போல் கரூர் அன்பு நகரைச் சேர்ந்த […]

Categories
அரியலூர் கரூர் சேலம் மாவட்ட செய்திகள்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!!

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் சேலம் லைன் மேடு பகுதியில் போராட்டம் நடைபெற்றது. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர் அமைப்பினரை காவல்துறையினர் கைதுசெய்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் பஸ் நிலையம் காந்தி சிலை அருகே […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

எடப்பாடியாரை குறை சொன்னால் நாக்கு அழுகிவிடும் எம். ஆர். விஜயபாஸ்கர் படம் இன்றி ஒட்டப்பட்ட போஸ்டர்கள்..!!

கரூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு, சிறப்பு வேலாண் மண்டலம், மீனவர்களுக்கு 5000 இலவச வீடுகள், மாவட்டந்தோறும் மருத்துவ கல்லூரிகள் என கரூர் நகர் முழுவதும் தமிழக அரசின் 23 நலத்திட்டங்களை பட்டியலிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. எடப்பாடியாரை குறை சொன்னால் நாக்கு அழுகிவிடும் என ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில் நேதாஜி சுபாஷ் சேனை தமிழ்நாடு என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கரூரைச் சேர்ந்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் புகைப்படம் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இல்லமா வந்தீங்கனா…. ரூ.5க்கு மாஸ்க் கொடுப்போம்…. அதிரடி அறிவிப்பு …!!

கரூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர்,முதலமைச்சரின் வழிகாட்டுதலின் படி மாவட்டத்திற்குள் இருந்த பேருந்து சேவை தமிழகம் முழுவதும் இயக்கப்படுகின்றது. போக்குவரத்துக் கழகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மாநிலத்துக்குள்  பேருந்து சேவை தொடங்கி இருக்கிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன. அனைத்து வாகனங்களிலும் சானிடைசர் பொருத்தப்பட்டிருக்கிறது.  நடத்துனருக்கும் முகக்கவசம் மற்றும் சீல்டு   வழங்கப்பட்டிருக்கிறது. மாஸ்க் இல்லாமல் வரும் பயணிகளுக்கு ஐந்து ரூபாய்க்கு மாஸ்க்  கொடுக்க சொல்லி அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. கரூர் மண்டலத்தில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் வகுப்பு எப்படி நடக்குது…. வீடு வீடாக சென்ற ஆசிரியை…. குவியும் பாராட்டு ..!!

ஆன்லைன் வகுப்புகளை மாணவர்கள் சரியாக கவனிக்கிறார்களா ? குறிப்பெடுக்கின்றார்களா? என ஆசிரியை வீடு வீடாக சென்று கவனிப்பது பலரின் பாரட்டை பெற்றுள்ளது. கொரோனா பொது முடக்கம் அமலில் இருப்பதால் பள்ளி கல்லூரிகளில் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. மாணவர்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருப்பதால் மாணவர்கள் கல்வி பாதித்து விடக்கூடாது என்பதற்காக மத்திய மாநில அரசுகள் இந்த முடிவை எடுத்து நாடு முழுவதும் செயல்படுத்தி வருகின்றது. தமிழகத்திலும் ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகிறது. ஸ்மார்ட்போன்கள் இல்லாத மாணவர்களுக்கு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் மாவட்ட அணைகளில் இன்றைய (18.08.2020) நீர் மட்டம்….!!!

கரூர், மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கரூர் மாயனுர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 16.72 அடி அணையின் நீர் இருப்பு _ 985 அடி அணைக்கு நீர்வரத்து _  12.791 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 12.121 கன அடி கரூர் அமராவதி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 1,168.96 அடி அணையின் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் மாவட்ட அணைகளில் இன்றைய (17.08.2020) நீர் மட்டம்….!!!

கரூர், மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கரூர் மாயனுர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 16.72 அடி அணையின் நீர் இருப்பு _ 985 அடி அணைக்கு நீர்வரத்து _  9,375 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 9,375 கன அடி கரூர் அமராவதி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 1,170.96 அடி அணையின் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் மாவட்ட அணைகளில் இன்றைய (16.08.2020) நீர் மட்டம்….!!!

கரூர், மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கரூர் மாயனுர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 16.72 அடி அணையின் நீர் இருப்பு _ 985 அடி அணைக்கு நீர்வரத்து _  9,375 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 9,375 கன அடி கரூர் அமராவதி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 1,170.96 அடி அணையின் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் மாவட்ட அணைகளில் இன்றைய (15.08.2020) நீர் மட்டம்….!!!

கரூர், மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கரூர் மாயனுர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 16.72 அடி அணையின் நீர் இருப்பு _ 985 அடி அணைக்கு நீர்வரத்து _  9,375 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 9,375 கன அடி கரூர் அமராவதி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 1,170.96 அடி அணையின் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் மாவட்ட அணைகளில் இன்றைய (14.08.2020) நீர் மட்டம்….!!!

கரூர், மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கரூர் மாயனுர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 16.72 அடி அணையின் நீர் இருப்பு _ 985 அடி அணைக்கு நீர்வரத்து _  9,279 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 9,259 கன அடி கரூர் அமராவதி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 1,171.29 அடி அணையின் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் மாவட்ட அணைகளில் இன்றைய (13.08.2020) நீர் மட்டம்….!!!

கரூர், மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கரூர் மாயனுர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 16.72 அடி அணையின் நீர் இருப்பு _ 985 அடி அணைக்கு நீர்வரத்து _  1,446 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 1,426 கன அடி கரூர் அமராவதி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 1,171.39 அடி அணையின் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கைக்கெட்டும் உயரத்தில் மின் கம்பிகள்..!!

கரூர் அருகே விவசாய நிலத்தில் கைக்கெட்டும் உயரத்தில் தொங்கும் மின்கம்பிகள் சரிசெய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சோம் ஊரை சேர்ந்த விவசாயி பாலசுப்பிரமணியத்துக்கு 4 ஏக்கர் விளைநிலம் உள்ளது. கடந்த 2018 ல் இந்த நிலத்தின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் உடைந்து விழுந்துள்ளது. தொடர்ந்து பழுதை மட்டும் சரி செய்த அதிகாரிகள், மின்கம்பத்தை  மாற்றாமல் சென்றதால் மின் கம்பிகள் தளர்ந்து தாழ்வாக தொங்குகின்றன. இதனால் கரும்பு பயிர் எறிந்துவிட்ட நிலையில், அங்குதொடர்ந்து  விவசாயம் செய்ய […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் மாவட்ட அணைகளில் இன்றைய (12.08.2020) நீர் மட்டம்….!!!

கரூர், மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கரூர் மாயனுர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 16.72 அடி அணையின் நீர் இருப்பு _ 985 அடி அணைக்கு நீர்வரத்து _  1,446 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 1,426 கன அடி கரூர் அமராவதி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 1,171.39 அடி அணையின் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் மாவட்ட அணைகளில் இன்றைய (11.08.2020) நீர் மட்டம்….!!!

கரூர், மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கரூர் மாயனுர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 16.72 அடி அணையின் நீர் இருப்பு _ 985 அடி அணைக்கு நீர்வரத்து _  3.529 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 3,975 கன அடி கரூர் அமராவதி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 86,36.90 அடி அணையின் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் மாவட்ட அணைகளில் இன்றைய (10.08.2020) நீர் மட்டம்….!!!

கரூர், மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கரூர் மாயனுர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 16.72 அடி அணையின் நீர் இருப்பு _ 985 அடி அணைக்கு நீர்வரத்து _  3,529 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 3,975 கன அடி கரூர் அமராவதி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 86,36.90 அடி அணையின் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் மாவட்ட அணைகளில் இன்றைய (09.08.2020) நீர் மட்டம்….!!!

கரூர், மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கரூர் மாயனுர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 16.72 அடி அணையின் நீர் இருப்பு _ 985 அடி அணைக்கு நீர்வரத்து _  3,529 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 3,529 கன அடி கரூர் அமராவதி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 1,170.78 அடி அணையின் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் மாவட்ட அணைகளில் இன்றைய (08.08.2020) நீர் மட்டம்….!!!

கரூர், மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கரூர் மாயனுர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 16.72 அடி அணையின் நீர் இருப்பு _ 985 அடி அணைக்கு நீர்வரத்து _  3,529 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 3,509 கன அடி கரூர் அமராவதி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 1,170.78 அடி அணையின் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் மாவட்ட அணைகளில் இன்றைய (07.08.2020) நீர் மட்டம்….!!!

கரூர், மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.  கரூர் மாயனுர் அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 16.72 அடி அணையின் நீர் இருப்பு _ 985 அடி அணைக்கு நீர்வரத்து _  2,455 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 2,035 கன அடி கரூர் அமராவதி அணை :  அணையின் முழு கொள்ளளவு _ 1,142.52 அடி அணையின் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

ஆடி 18 அன்று இந்த தவறை செய்யாதிங்க…. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – ஆட்சியர் எச்சரிக்கை

ஆடி18ஐ முன்னிட்டு காவிரி நதிக்கரையின் ஓரத்தில் அமைந்துள்ள புண்ணிய ஸ்தலங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் கோவில்கள் மற்றும் முக்கிய புண்ணிய தலங்கள் உள்ளன . இந்தப் பகுதிகளில், ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ம் தேதியன்று கரூர் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள், புதுமண தம்பதிகள் அனைவரும் ஒன்றாக கூடி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பேசி 3 வருஷம் ஆச்சு….. விவாகரத்தும் தரல…. விரக்த்தியடைந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை…!!

கரூர் அருகே காதலித்து திருமணம் செய்துகொண்ட மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியே அடுத்த அண்ணா காலனி தெருவில் வசித்து வந்தவர் மோகன். இவரது மனைவி சுகந்தி. இவர்கள் இருவரும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களாக மோகனுக்கும் சுகந்திக்கும் இடையே […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

போலீஸ் மகளால் பிரச்சனை…. இளைஞர் அடித்து கொலை…. கேஸ்ல பெயர் சேர்க்காம இத செய்யாதீங்க….. உறவினர்கள் எதிர்ப்பு….!!

கரூர் அருகே பெண்ணிடம் பேசிய போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவரை 3 பேர் சேர்ந்து அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் நச்சலூர் பகுதியை அடுத்த காலனி தெருவில் வசித்து வருபவர் வடிவேல். இவர் நேற்று முன்தினம் அப்பகுதி வழியாக மாலை நேரத்தில் நடந்து வந்த ஒரு பெண்ணிடம் பேசியுள்ளார். சிறிது நேரம் நன்றாக பேசிக் கொண்டிருந்த இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனைக் கண்ட அதே நச்சலூர் பகுதியை சேர்ந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

எனது கணவரை கொல்ல வாராங்க… எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்க… எஸ்.பி., அலுவலகத்தில் புது ஜோடி தஞ்சம்..!!

தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டு காதல் கணவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் தஞ்சமடைந்தார். கரூர் மாவட்டம் பரமத்திக்கு உட்பட்ட ஆத்துமேட்டு தெருவை சேர்ந்த 21 வயதுடைய  பிரவினா என்பவர் தன்னுடைய காதல் கணவருடன் பாதுகாப்பு கேட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார்.. அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, ஈரோடு மாவட்டம் ஆவுடையார்பாறை பழைய சோளகாளிபாளையம் பகுதியில் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்து, கல்லுரியில் பி.காம். வரை படித்துள்ளேன். இந்தநிலையில் நானும், ஆத்துமேட்டு […]

Categories

Tech |