Categories
மாநில செய்திகள்

Hi ஒரு SMS போடுங்க…. ரகசியம் பாதுகாக்கப்படும்… கரூர் ஆட்சியர் அதிரடி…!!!

கரூரில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனால் கரூர் மாவட்ட ஆட்சியர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் பெண் குழந்தைகள் மாவட்ட நிர்வாகத்தின் உதவியை நாட 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் உதவிகளுக்கு ‘89033 31098’ […]

Categories
கரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கரூரில் மாணவி தற்கொலை…. “மதுபோதையில் நடவடிக்கை எடுக்கல”… இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் சஸ்பெண்ட்!!

கரூரில் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர் கண்ணதாசன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கரூரில் 17 வயது பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலால் மனமுடைந்து, கடிதம் எழுதி வைத்து விட்டு நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார்.. ஏற்கனவே கோவை மாணவி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதால் தமிழகமே பரப்பானது.. நேற்று முன்தினம் உயிரிழந்த 12 ஆம் வகுப்பு மாணவியின் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பாலியல் தொல்லை…. உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி….!!!

17 வயது சிறுமி பாலியல் தொல்லையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். கரூர் அருகே உள்ள அரசு காலனியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். 17 வயதுடைய சிறுமி வெண்ணைமலை தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த மாணவி திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் மாணவி வெளியே வராததால் பக்கத்து வீட்டிலிருந்து பெண் ஒருவர் வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது மாணவி தூக்கில் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN :  மீண்டும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை…  மிகுந்த மனவேதனை அடைந்தேன்… எடப்பாடி பழனிசாமி ட்வீட்..!!!

பாலியல் தொல்லையால் மீண்டும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கரூரில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயதான மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்கொலைக்கு முன்னதாக அந்த மாணவி பாலியல் தொல்லையால் சாகும் கடைசி பெண் நானாகத்தான் இருக்க வேண்டும் என்று உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: கரூர் பள்ளி மாணவி தற்கொலை… காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை…!!!

கரூர் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக வெங்கமேடு காவல் நிலைய ஆய்வாளர் கண்ணதாசன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கரூரில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவி ‘பாலியல் தொல்லையால் உயிரிழக்கும் கடைசி பெண்ணாக நான் தான் இருக்க வேண்டும்’ என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அந்த மாணவி தற்கொலைக்கு முன்னதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது […]

Categories
மாநில செய்திகள்

பாலியல் தொல்லை… சாகிற கடைசி பொண்ணு நானாதான் இருக்கணும்… அதிரவைக்கும் கடிதம்…!!!

கரூர் மாவட்டம், தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வரும் 17 வயதான மாணவி நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய நிலையில் பெற்றோர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் பாலியல் தொல்லையால் உயிரிழக்கும் கடைசி பெண்ணாக நான் இருக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் மாணவி கண்ணீருடன் எழுதிவைத்துள்ளார். இதுதொடர்பாக தகவல் அறிந்து வந்த வெங்கமேடு காவல் நிலைய போலீசார் மாணவியின் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் தலைவர் அல்ல.. ? சேவை செய்யும் சேவகன்…. செம போடுபோட்ட அண்ணாமலை …!!

யாரையும் மிரட்டாமல் மக்களுக்கு உரிய மரியாதையைக் கொடுத்து அரசியல் செய்ய வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கரூருக்கு வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பேருந்து நிலையத்தில் பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய அண்ணாமலை கரூர் மாவட்டத்தில் தொழிலதிபராக இருந்தாலும், விவசாயியாக இருந்தாலும், யாரிடமும் காசு வாங்காமல் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும் என மாவட்ட பாஜக நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார். மேலும் யாரையும் […]

Categories
மாநில செய்திகள்

தேர்தல் அலுவலர் காரை நிறுத்திய… “அதிமுக மாவட்ட கவுன்சிலர் உட்பட 4 பேர் கைது”… போலீசார் அதிரடி!!

மாவட்ட கவுன்சிலர் திரு.வி.க உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் கடந்த 22ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்திருந்த நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர் மந்த்ராச்சலம் தேர்தலை தள்ளி வைத்துள்ளார். இதற்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் திரு.விக ஆகியோர்கள் எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் நடத்தும் அலுவலரின் காரை நிறுத்தி போராட்டம் நடத்தினர். அதன் பிறகு காவல்துறையினர் எம்.ஆர். […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வாஷிங் மெஷின், கிரைண்டர் இன்னும் ஏராளம்…. தடுப்பூசி போட்டுட்டு பரிசை வாங்கிட்டு போங்க…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வரை 4 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதை அடுத்து  அக்டோபர் 10ஆம் தேதி ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்று 30 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும். இந்த மாதம் இறுதிக்குள் 70 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்திய இலங்கை தமிழக அரசு அடையும் என்றும் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வாஷிங் மெஷின், கிரைண்டர், மிக்ஸி இன்னும் ஏராளம்…. தடுப்பூசி போட்டுட்டு பரிசை அள்ளிட்டு போங்க…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வரை 4 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதை அடுத்து வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அன்று 30 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும். இந்த மாதம் இறுதிக்குள் 70 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்திய இலங்கை தமிழக அரசு அடையும் […]

Categories
அரசியல்

எல்லாத்துக்கும் பொய் சொல்லியே…. மக்களை ஏமாற்றுகிறார்கள்…. மாஜி அமைச்சர் குற்றச்சாட்டு…!!!

கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியத்திற்குட்பட்ட மாவட்ட ஊராட்சி குழு 8வது வார்டு உறுப்பினர் பதவிக்காக அதிமுக சார்பில் போட்டியிடும் முத்துக்குமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, “திமுக அரசானது தேர்தலில் கூறிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மேலும் இதற்கு அவர்கள் பொய்யான காரணங்களை கூறி பொது மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். நீட் தேர்வை ஆட்சிக்கு வந்த உடனே ரத்து செய்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த டிரைவர்…. சேதமடைந்த 4 மின்கம்பங்கள்…. சிரமப்பட்ட பொதுமக்கள்….!!

லாரி மோதி 4 மின் கம்பங்கள் சேதமடைந்ததால் மின்சாரம் இன்றி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள விருதாசம்பட்டியில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் லாரி டிரைவராக இருக்கின்றார். இவர் லாரியில் பாரங்களை ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் பஞ்சங்குட்டை நால்ரோடு அருகில் சென்று கொண்டு இருந்தார். அப்போது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்து லாரி அங்குமிங்குமாக சென்று சாலையோரத்தில் இருந்த 4 மின்கம்பங்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 4 மின் கம்பங்களும் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கொரோனா நெறிமுறைகளுடன்…. மாணவர் சேர்க்கை கலந்தாய்வு…. பேராசிரியர்களின் பணி….!!

அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு மாணவ-மாணவியர் சேர்க்கைக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. இவற்றில் தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், வணிக கணினி பயன்பாட்டியல், வணிக நிர்வாகவியல், வரலாறு, தாவரவியல், வேதியியல், இயற்பியல், விலங்கியல், கணிதம், கணினி அறிவியல், புள்ளியியல், புவியியல், புவியமைப்பியல், உணவு மற்றும் ஊட்டச்சத்து அறிவியல் உள்ளிட்ட துறைகளுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. இந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“எலும்பு சிதைவு நோயால் துடிக்கும் சிறுவன்”… தமிழக முதல்வருக்கு… கண்ணீர் மல்க கோரிக்கை…!!!

கரூர் மாவட்டம், ராயனூர் என்ற பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 11 வயதில் சஞ்சய் என்ற மகன் உள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மகனுக்கு பிறந்தது முதலே எலும்பு சிதைவு என்ற வினோதமான நோய் உள்ளது. எலும்புச் சிதைவு காரணத்தினால் இவருக்கு சுமார் 57 முறை கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு பல லட்சங்கள் வரை செலவு செய்து சிகிச்சை […]

Categories
மாநில செய்திகள்

கரூரில் 2 லிட்டர் பெட்ரோல் இலவசம்…. ஆனா ஒரு கண்டிசன்… அந்த பெயர் வச்சிருக்கணும்…!!!

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவை கவுரவிக்கும் வகையில் அவரது பெயர் கொண்டவருக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்று கரூரில் ஒரு பெட்ரோல் பங்க் அறிவித்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்தியாவிற்கு ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கமும், பளுதூக்குதலில் மீராபாய் சானு, மல்யுத்தத்தில் ரவிக்குமாரும் வெள்ளிப் பதக்கம் வென்றனர். குத்துச்சண்டையில் லவ்லினா, பேட்மிண்டனில் பி.வி.சிந்து, மல்யுத்தத்தில் பஜ்ரங் பூனியா, ஹாக்கி அணியினர் […]

Categories
மாநில செய்திகள்

30 வருஷ பழக்கம்…. 70 வயதில் காதல் விபரீதம்… கொலை… அதிர்ச்சி சம்பவம்…!!!

கரூர் அருகே பொன்னுசாமி என்பவரும், அவரது மனைவி பழனியம்மாளும் வசித்து வருகின்றனர். பழனியம்மாளுக்கு 55 வயது ஆகின்றது. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 70 வயதான மணி என்பவருக்கும் கடந்த 30 ஆண்டுகளாக தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ஒருமாதம் இருவரும் பேசாமல் இருந்துள்ளனர். இதைத்தொடர்ந்து பழனியம்மாவிடம் பேசுவதற்காக, அதிகாலை  4 மணிக்கு மணி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பழனியம்மாள் பேச மறுத்த காரணத்தினால் ஆத்திரமடைந்த மணி, அங்கு இருந்த அரிவாளை […]

Categories
மாநில செய்திகள்

கரூரில் விமான நிலையம் அமைக்கப்படும்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தொழில் முனைவோர் நெசவாளர்கள் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளரை சந்தித்து பேசிய மின்சாரத் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இன்றும், நாளையும்…. இந்த பகுதியில் காலை முதல்…. மாலை வரை மின்தடை…!!!

தமிழகத்தல் கடந்த சில மாதங்களாக பராமரிப்பு பணி காரணமாக  சில பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு சரி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கோபாலபுரம், பழைய கலெக்டர் ஆபீஸ், Travellers bungalow, Town church, L.I.C, வடக்கு பிரதட்சணம் ரோடு ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் கால்வாய் கட்டும் பணிக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை மாற்றும் பணி நடைபெற உள்ளது. இதனால் இன்றும், நாளையும் இந்த இரண்டு நாட்களில் காலை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் மாவட்டத்தில் இன்று…. தடுப்பூசி எங்கெங்கு போடப்படும்…? – வெளியான தகவல்…!!!

தமிழகம் முழுவதும் கொரோன இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இதற்கு மத்தியில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் […]

Categories
மாநில செய்திகள்

இரண்டு நாட்கள்…. காலை 9 – மாலை 5.30 மணி வரை…. இங்கு கரண்ட் கட்…!!!

தமிழகத்தல் கடந்த சில மாதங்களாக பராமரிப்பு பணி காரணமாக  சில பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு சரி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கோபாலபுரம், பழைய கலெக்டர் ஆபீஸ், Travellers bungalow, Town church, L.I.C, வடக்கு பிரதட்சணம் ரோடு ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் கால்வாய் கட்டும் பணிக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை மாற்றும் பணி நடைபெற உள்ளது. இதனால் இந்த இரண்டு நாட்களில் காலை 9 மணி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தண்ணீர் தேடி வந்த இடத்தில்…. வாயில்லா ஜீவனுக்கு நடந்த சோகம்…. வனத்துறையினருக்கு கிடைத்த தகவல்….!!

நாய்கள் கடித்து குதறியதில் புள்ளிமான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள காரையூர் பகுதியில் அதிகமான மான்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் சுந்தம்பட்டி வனப்பகுதியில் புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி வந்துள்ளது. அந்த புள்ளிமானை நாய்கள் கடித்து குதறியது. இதனால் அந்த புள்ளிமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் இறந்து கிடந்த மானை பார்த்ததும் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி வனத்துறையினர் செல்வேந்திரன் மற்றும் கால்நடை மருத்துவர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டிற்கு ரூ. 2 பைசா மட்டுமே… மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கருத்து….!!

தமிழ்நாட்டிற்கு பெட்ரோலுக்கு வழங்கப்படும் வரியில் இரண்டு பைசா மட்டுமே கொடுக்கப்படுகிறது என்று ஜோதிமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மட்டுமல்லாமல் பல மாநிலங்களிலும் பெட்ரோல் விலை கடுமையாக அதிகரித்து கொண்டே உள்ளது. சென்னையில் 95 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டு வந்த பெட்ரோல் விலை இன்று 98.88 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது.  கொடைக்கானல் மற்றும் மயிலாடுதுறை போன்ற இடங்களில் 100 ரூபாயை தாண்டி பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளிடம் பலரும் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய தந்தை மகன்… கையும் களவுமாக பிடித்த போலீஸ்…!!!

கரூர் மாவட்டத்தை சேர்ந்த தந்தை மகன் இருவரும் சேர்ந்து யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் முழுவதும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு காரணத்தினால் குடிமகன்கள் மது கிடைக்காமல் திண்டாடி வருகின்றன. பலரும் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி குடிக்கும் சம்பவங்கள் தற்போது அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்த தந்தை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

ரொம்ப ஆர்வமா இருக்காங்க… தீவிரமாக நடைபெறும் பணி… காவல்துறையினருக்கு பாதுகாப்பு…!!

 காவல் துறையினருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியானது தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு அரசு அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதற்காக சிறப்பு முகாம்கள் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசியானது செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள வடிவேல் நகரில் காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த காவலர் குடியிருப்பில் அமைக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாமில் அனைத்து  காவல்துறையினரும் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

விதிமுறையை மீற கூடாது… அதிகாரிகளின் கண்காணிப்பு பணி… தீவிரப்படுத்தப்படும் கட்டுப்பாடு நடவடிக்கைகள்…!!

ஊரடங்கின் விதிமுறைகளை மீறியவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 – வது அலை வேகமாக பரவி வருவதால் அரசு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் ஊரடங்கின் விதிமுறைகளை முறையாக பின்பற்றி வருகின்றனரா என காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“தளபதி கிச்சன்”…. மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டம்…. அமைச்சர் செந்தில் பாலாஜி….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் சில மக்கள் தினமும் உண்பதற்கு உணவு இல்லாமல் தவித்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் ஏழை எளிய மக்களின் பசியைப் போக்கும் வகையில் தளபதி கிச்சன் என்னும் பெயரில் மாவட்டம் முழுவதும் உள்ள அனைவருக்கும் உணவு வழங்கும் புதிய திட்டத்தை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“அன்பழகன் என் மகன்னு ஊரெல்லாம் சொல்லு” மாவட்ட ஆட்சியரின் அன்புள்ளம்…. கண்ணீர் வரவழைக்கும் சம்பவம்…!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள சின்ன நாயக்கம்பட்டி என்னும் கிராமத்தில் வசிக்கும் முதியவர் ராக்கம்மாள்(80). இவருடைய கணவர் இறந்த நிலையில் தன்னுடைய மகள்கள் இருவரையும் வளர்த்து ஆளாக்கி படிக்க வைத்து நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்துள்ளார். இதையடுத்து தன்னுடைய இறுதி காலத்தில் தன்னுடைய மகள்கள் தன்னை நல்லபடியாக பார்த்துக் கொள்வார்கள் என்று நம்பி இருந்திருக்கிறார். ஆனால் அதற்கு மாற்றாக அவருடைய பிள்ளைகள் கவனிக்கவில்லை. இதையடுத்து ராக்கம்மாள் தனக்கு சொந்தமான உடைந்த வீட்டில் கூலி வேலைக்கு போய் கிடைக்கும் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கிரெடிட் கார்ட் கிளைம் ரிவார்டு…. வங்கியிலிருந்து வந்த ஃபோன் கால்…. பண மோசடி….!!!

கரூர் மாவட்டத்தில் வங்கி அதிகாரி என்று கூறி பண மோசடி செய்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகிறது. கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். நாகராஜன் ஆர் பி எல்  மற்றும் எஸ்பிஐ போன்ற வங்கிகளில் கிரெடிட் கார்டுகளை உபயோகித்து வருகிறார். மேலும் ஆர்பிஎல் வங்கி தலைமை அதிகாரி என்று போனில்  மர்மநபர் ஒருவர் ஏப்ரல் 12ஆம் தேதி செல்போன் மூலம் நாகராஜனை தொடர்பு கொண்டுள்ளனர். ஆகையால் நாகராஜான் வங்கி அதிகாரி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

காதலிக்கு மாப்பிள்ளை பார்த்த பெற்றோர்.. மலேசியாவிலிருந்து பறந்து வந்த காதலன்.. என்ன செய்தார் தெரியுமா..?

கரூரில் 5 வருடங்களாக காதலித்த இளம்ஜோடி திருமணம் செய்துகொண்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.  கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலைக்கு அடுத்திருக்கும் தெலுங்குப்பட்டியில் வசிக்கும் சுப்பிரமணி என்பவரது மகன் சரவணகுமார். இவர் பொறியியல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு மலேசியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் தன் உறவினர் பெண்ணான சிந்தியா என்பவரை கடந்த 5 வருடங்களாக காதலித்து வருகிறார். ஆனால் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிந்தியாவின் பெற்றோர், உடனடியாக அவருக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளனர். […]

Categories
கரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வெளியில் செல்லும்போது காலணி அணிவதைப்போல…. மாஸ்க் அணியுங்கள் – நகராட்சி ஆணையர் வேண்டுகோள்…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அது இல்லாததுனால தான் இப்படி நடந்துருச்சு…. பள்ளத்தினுள் பாய்ந்த கார்… பொதுமக்களின் கோரிக்கை….!!

மேலவெளியூர் பாலத்தில் கார் சென்று கொண்டிருக்கும் போது பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள மேலவெளியூர் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஆற்றுப் பாலத்தின் இரு புறமும் தடுப்புச் சுவர் இல்லாமல் வாகனங்கள் எதிர் எதிரே வரும் போது ஒதுங்கி நிற்க கூட இடமில்லாமல்  வாகனங்கள் பள்ளத்தில் தடுமாறி சாய்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த பாலம் வழியாக சென்று  கொண்டிருந்த கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நல்ல வேளை அதுக்கு ஒன்னும் ஆகல… வாயில்லா ஜிவனின் போராட்டம்… உயிருடன் மீட்ட பொது மக்கள்…!!

குளித்தலை பகுதியில் மாடு கழிவு நீர் குழியில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் பசு மாடு ஒன்று தெருவோரம் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்தப் பகுதியில் கழிவு நீர் தேங்கியிருந்த குழியில் விழுந்த மாடு வெளியில் வர முடியாமல் சிக்கிக்கொண்டுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அதை மீட்க வழித் தெரியாமல் இருக்க அங்கு வந்த ஒருவர் பொக்லைன் எந்திரத்தை வரவழைத்தார். இதனையடுத்து  மாடு விழுந்து குழியின் அருகே […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பிரச்சாரத்தில் ஈடுப்பட்டிருந்த போது…. அவங்கள ஏன் அடிச்சிங்க…. திண்டுக்கல்லில் பரபரப்பு…

கரூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களின் மீது தாக்குதல் நடத்திய வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சந்தமநாயக்கன்பட்டியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் துணிக்கடை வியாபாரி. மேலும் இவர் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் மாலை 4 மணி அளவில் பிரச்சாரத்திற்காக வாகனத்தில் கவுண்டபுதூருக்கு வாக்கு சேகரிக்க பல்வேறு மக்களுடன்  சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த தி.மு.க சிலர் ஒன்று சேர்ந்து  பாலசுப்பிரமணி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அஜாக்கிரதையாக செய்த சமையல்…. எரிந்து சாம்பலான குடிசை…. உதவிய கிராம நிர்வாக அலுவலர்…!!

நச்சலூர் பகுதியில் சமைக்கும் போது தீடிரென தீப்பற்றியதால் குடிசை எரிந்து சாம்பலான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கரூர் மாவட்டத்திலுள்ள  நச்சலூர் பகுதியில் இருக்கும் ரத்தினபுரி காலனியில் ராதிகா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் வீட்டில் நேற்று முன்தினம் மாலை சமையல் செய்து கொண்டிருக்கும் போது திடிரென குடிசையில் தீப்பற்றியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீ வேகமாக குடிசை முழுவதும் பரவி எரிந்து சாம்பலானது. இதில் ரேஷன் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வயிற்று வலி தாங்க முடியல…. தூய்மை பணியாளர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

கரூர் மாவட்டத்தில் வயிற்று வலி தாங்க முடியாமல் தூய்மை பணியாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது  கரூர் மாவட்டத்திலுள்ள பசுபதிபாளையம்  பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி வள்ளி என்ற மனைவியும் 2 குழந்தைகள் உள்ளனர். ஐயப்பன் தூய்மை பணியாளராக இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஐயப்பனுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் அதனை தொடர்ந்து  வயிற்று வலியும் ஏற்பட்டதால் ஐயப்பன் வலி  […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

ஐயோ! குடியை நிறுத்த நினைச்சோம்…. நடுக்கத்தால் இப்படி ஆயிருச்சே…. கதறும் குடும்பத்தினர்…!!

கரூர் நீலிமேடு என்ற பகுதியில் வசிப்பவர் சரவணன். இவர் அரசு மதுபான கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இதனால் இவருக்கு மது பழக்கம் அதிகமாக இருந்துள்ளது. இவருக்கு மனைவி மற்றும் 4 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் அவருடைய உடல்நிலை மோசமாகி அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வயிற்று வலியின் காரணமாக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடைய குடும்பத்தினரும் எப்படியாவது குடியை நிறுத்திவிட வேண்டும் என்று […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் மருத்துவமனையில்…. இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்…. தொற்றிக்கொண்ட பரபரப்பு …!!

கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இளைஞர் ஒருவர் மூன்றாவது மாடியிலிருந்து  இருந்து கீழே குதித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் நீலி மீட்டு பகுதியை சேர்ந்தவர் சரவணக்குமார். இவர் வெங்கமேடு சாலையில் அரசு மதுபான பார் நடத்திவந்துள்ளார். இவருக்கு அதிக அளவில் குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அதிகாலை மூன்றாவது மாடியிலிருந்து  இருந்து கீழே விழுந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“ரொம்ப டார்ச்சர் பண்ணுறாங்க” அங்கன்வாடி பணியாளர் எடுத்த முடிவு…. கரூரில் பரபரப்பு…!!

கரூர் மாவட்டம் புலியூர் வெள்ளாளப்பட்டி யில் அங்கன்வாடி மையத்தில் வேலை செய்து வருபவர் சந்தியா(30). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவருக்கு சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பணிக்கு செல்லமுடியவில்லை என்று கூறப்படுகின்றது. ஆனால் அவருடைய மேல் அதிகாரி ஒருவர் சந்தியாவிடம் நீங்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் வழங்கப்படாது என்றும், வேலைபார்க்கும் அங்கன்வாடி மையம் மூடப்படும் என்றும் டார்ச்சர் கொடுத்துள்ளார். இதனால் விரக்தியடைந்த சந்தியா தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் வீட்டில் இருந்த தூக்க […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

மக்களே உஷார்… ”1இல்ல… 2இல்ல” 8 மாவட்டங்களில்…. வானிலை மையம் அலெர்ட் …!!

தமிழகத்தில் மதுரை, திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வெப்பநிலை 3 டிகிரி வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 4ஆம் தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மதுரை, திருச்சி, தர்மபுரி, நாமக்கல், கரூர், சேலம், வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தேர்தல் தேதி அறிவிப்பு…. அவசர அவசரமாக ஆட்சியர் செய்த வேலை…. எழுந்த சர்ச்சை…!!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடத்தப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணைய தலைவர் சுனில் அரோரா தெரிவித்தார். மேலும் தேர்தலை கண்காணிப்பதற்காக அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.பொதுவாக அரசின் சட்டப்படி தேர்தல் தேதி அறிவித்த பிறகு எந்த ஒரு அரசியல் கட்சிகளும் மக்களை கவரும் வண்ணம் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிட கூடாது. இதனாலேயே கடந்த சில தினங்களுக்கு முன்னதாகவே முதல்வர் எடப்பாடி அதிரடியாக மக்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். 9 முதல் 12-ம் […]

Categories
மாநில செய்திகள்

“காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை”….கரூரில் கட்டணமில்லா பேருந்து சேவை தொடக்கம்…!!

கரூரில் கட்டணமில்லா பேருந்து சேவையை அதிமுகவினர் தொடங்கி வைத்தனர். ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று கரூரில் கட்டணமில்லா பேருந்து சேவை தொடங்கப்பட்டது. இதனை அதிமுக மாவட்ட அவைத் தலைவர் ஏ. ஆர். காளியப்பன் இந்த மினி பேருந்துகள் சேவையை தொடங்கி வைத்தார். கரூர் நகரில் உள்ள 60 மினி பேருந்துகளில் பொதுமக்கள் இன்று காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று அவர் கூறியுள்ளார்.

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

உஷ்ஷ்ஷ் காருக்குள் புகுந்த பாம்பு…. சைலன்சர் வழியாக வந்தது…. கரூரில் பரபரப்பு…!!

காருக்குள் கொடிய வகை பாம்பு புகுந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் காந்திபுரம் கிராமம் பகுதியில் உள்ள மாவு மில் எதிரில் கார் ஒன்று நின்று கொண்டிருந்துள்ளது. அந்த காருக்குள் கொம்பேறி மூக்கன் பாம்பு ஒன்று ஊர்ந்து கொண்டிருந்ததை அறிந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்நிலையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் காருக்குள் சோதனை செய்துள்ளனர். இதையடுத்து பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“ஜோதிமணி எம்.பி.,யை குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்த போலீஸ்”… கரூரில் பதற்றம்..!!!

கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் காந்தி சிலை மாற்றப் விவகாரத்தில் காங்கிரஸ் ஜோதிமணி எம்பி அனுமதியின்றி தர்ணாவில் ஈடுபட்டதால் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று கைது செய்து வேனில் ஏற்றினர். கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் வைக்கப்பட்ட காந்தி சிலையை மாவட்ட நிர்வாகம் அகற்றி விட்டு, அதே இடத்தில் புதிதாக காந்தி சிலையை வைத்துள்ளனர். காங்கிரஸ் கட்சி சார்பில் வைக்கப்பட்ட காந்தி சிலை வரலாற்று பின்னணி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“மகப்பேறு நிதிக்காக” ரூ.2000 லஞ்சம் கேட்ட செவிலியர்…. பொறி வைத்து பிடித்த போலீசார்….!!

கரூரில் கர்பிணியிடம் ரூ 2000 லஞ்சம் வாங்கிய செவிலியரை கைது செய்துள்ள  சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள துணை சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியராக பணிபுரிந்து வருபவர் பழனியம்மாள். இந்நிலையில் சின்னமணிபட்டியைச் சேர்ந்த கர்ப்பிணியான இளமதி மகப்பேறு நிதியுதவி பெறுவதற்காக பழனியம்மாளிடம் விண்ணப்பிக்க வந்துள்ளார். அப்போது அவரிடம் ரூபாய் 2,000 லஞ்சம் கொடு என்று செவிலியர் பழனியம்மாள் கேட்டுள்ளார். இதுகுறித்து இளமதி கரூர் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

” வாழும் புரட்சி தலைவரே”… எடப்பாடியை எம்ஜிஆர் ஆக்கிய… கரூர் அதிமுக நிர்வாகி… கட்டவுட்டால் பரபரப்பு..!!

கரூர் மாவட்டத்தில் அதிமுக நிர்வாகி ஒருவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வாழும் புரட்சித் தலைவரை என்று கட்டவுட் வைத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்கள் மூலம் அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்களால் திட்டங்களின் நாயகர், குடிமராமத்து நாயகர் என்று பல அடைமொழிகளுடன் போஸ்டர்களும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அதிமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர், மாவட்ட ஊராட்சி குழு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூரில் 800 வருட பழமையான கோவில்…. பூமிக்கடியில் கேட்ட சத்தம்…. பாதாள அறை கண்டுபிடிப்பு…!!

கரூரில் 800 வருட பழமையான கோவிலில் பாதாள அறை மற்றும் சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள மலைக்குன்றின் மேல் மரகதவல்லி அம்பிகை உடனுறை மகாபலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த மலை கோவில் 800 வருடங்கள் பழமையானது. கடந்த சில வருடங்களாக இந்த கோயில் பராமரிக்கப்படாமல் சேதமடைந்த நிலையில் இருந்துள்ளது. இந்நிலையில் கோவிலை சீரமைப்பதற்காக பக்தர்கள் அறநிலையத்துறை ஒத்துழைப்புடன் தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து சீரமைப்பு பணியின்போது ஒரு இடத்தில் தோண்டியபோது வினோதமான சத்தம் […]

Categories
மாநில செய்திகள்

“மருத்துவமனை என்பது நோய் தீர்க்கவா…? சிகிச்சை தேவைப்படுவோரை உருவாக்கவா”….? கமல்ஹாசன் கேள்வி..!!

கரூர் மாவட்டத்தில் அம்மா மினி கிளினிக் இடிந்து விழுந்ததால் கமலஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம், கொசூர் பகுதியில் தமிழக அரசின் அம்மா கிளிக் தொடங்கப்பட்டது. இதற்காக ஏற்கனவே இருந்த சமுதாய கூடத்தை தற்காலிகமாக பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டு அதனை அம்மா கிளினிக் ஆக மாற்றம் செய்யப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு அம்மா கிளினிக்கை திறந்து வைத்தார். அப்போது மாற்றுத்திறனாளி செல்லும் சாலையின் கைப்பிடி சுவர் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் விவசாயிகளுக்காக…. திறக்கப்பட்ட ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கம் … மகிழ்ச்சி செய்தி…!!

கரூர் விவசாயிகளின் விவசாயத்திற்காக ஆத்துப்பாளையம் நீர்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் மேற்கு எல்லையில் அமைந்துள்ளது ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கம். இந்த நீர்த்தேக்கமானது நொய்யல் ஆற்றில் இருந்து வரும் உபரி நீர், கீழ் பவானி ஆற்றில் இருந்து வரும் உபரி நீர் மேலும் மழை நீர் ஆகியவற்றால் நிரம்புகிறது. க.பரமத்தி ஒன்றியம் கரூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம மக்களின் விவசாயத் தேவைகளுக்காகவும், குடிநீர்த் தேவைகளுக்கும் இந்த நீர் தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்நிலையில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“திறந்த 10 நிமிடத்தில் இடிந்த அம்மா கிளினிக்”… கரூர் அருகே பரபரப்பு..!!

கரூர் மாவட்டத்தில் நேற்று  தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கலந்துகொண்டார். அங்கு பூமி பூஜை, புதிய கட்டடங்கள் திறப்பு விழா மற்றும் அம்மா கிளினிக் திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். நேற்று காலை அரவக்குறிச்சி அருகே உள்ள கோவிலூர் பகுதியில் அம்மா மினி கிளினிக் திறந்து வைத்துள்ளார். தொடர்ந்து நேற்று மாலை கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் சனபிரட்டி தொழில்பேட்டை பகுதியில் புதிய துணை மின் நிலையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து அம்மா […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

முத்தூட் பைனான்சில் திருடிய…. கொள்ளையர்களை 18 மணி நேரத்தில்…. கைது செய்த போலீசார்…!!

முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் கொள்ளையடித்த கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் நேற்று பட்டப்பகலில் 25 கிலோ தங்க நகைகளை மர்ம நபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளையடித்து சென்றனர். இதையடுத்து இந்த கொள்ளைக் கும்பலை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் பைனான்ஸ் நிறுவனத்தில் தடவியல் நிபுணர்கள் வந்து கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொள்ளையடித்த நான்கு […]

Categories

Tech |