Categories
கரூர் மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட கசிவு…. உயிருக்கு போராடிய நண்பர்கள்…. பெரும் சோகம்…!!

கியாஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதில் கூலித்தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தும்பிவாடியில் தவசிமணி(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான ஜெயராஜ்(41) என்பவருடன் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். கடந்த மாதம் 27-ஆம் தேதி ஜெயராஜ் தவசிமணியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தவசிமணி கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டரை சுத்தம் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் படுகாயமடைந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நடைபயிற்சி செய்த ராணுவ வீரர்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

ராணுவ வீரர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள நச்சலூர் வ.உ.சி நகரில் வாசுதேவன்(57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு பரிமளா(45) என்ற மனைவியும், சோனாலி, ஆர்த்தி என்ற 2 மகள்களும் இருக்கின்றனர். தற்போது வாசுதேவன் குஜராத் மாநிலத்தில் மெயின் சிட்டி எல்லை பாதுகாப்பு படையின் அலுவலக பணியில் உதவி துணை ஆய்வாளராக வேலைப்பார்த்து வந்துள்ளார். நேற்று காலை வழக்கம் போல வாசுதேவன் நடைப்பயிற்சி மேற்கொண்ட […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“எனக்கு தண்டனை கொடுத்திருவாங்க” ஓட்டுநர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வேன் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள அல்லாலி கவுண்டனூரில் வேன் ஓட்டுனரான பாலமுருகன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது சிறுமியை திருமணம் செய்ததாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. நேற்று முன்தினம் பாலமுருகன் தனது மாமியார் வீட்டிற்கு சென்று குடிபோதையில் நிலுவையில் இருக்கும் வழக்கில் தனக்கு தண்டனை கிடைத்து விடுமென புலம்பியுள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு சென்ற பாலமுருகன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சடலமாக தொங்கிய தொழிலாளி…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள கொளந்தானூரில் பகுதியில் கூலி தொழிலாளியான அன்புமணி(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நிர்மலா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 1 1/2 வருடமாக நிர்மலா தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அன்புமணி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மனைவியை பார்க்க சென்ற நபர்…. முதியவரின் கொடூர செயல்…. போலீஸ் விசாரணை…!!

மனைவியை தாக்கிய முதியவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள சடையம்பாளையம் கிராமத்தில் விவசாயியான முத்துசாமி(70) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராசம்மாள்(65) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் சொத்து பிரச்சனை சம்பந்தமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவன் மனைவி இருவரும் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதில் ராசம்மாள் தனது மகனின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துசாமி தனது […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

துரத்தி கடித்த கதண்டுகள்….. 6 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு….!!

கதண்டுகள் கடித்ததால் படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள குழுமிகரை பகுதியில் விவசாயியான முத்துசாமி(67) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் இருக்கும் செடி, கொடி மற்றும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது குப்பைகளை தீவைத்து எரித்துள்ளனர். இந்நிலையில் தீ எரிந்து கொண்டிருந்த போது திடீரென வந்த கதண்டுகள் முத்துசாமி, அவரது மனைவி லட்சுமி, மகன் சதீஷ், தனம், செம்பாயி, பொன்னர் ஆகிய 6 பேரையும் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

ரகளை செய்த திருநங்கைகள்…. பேருந்தின் கண்ணாடிகள் உடைப்பு…. கரூரில் பரபரப்பு…!!

திருநங்கைகள் அரசு பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் பேருந்து நிலையத்திலிருந்து நள்ளிரவு 1 மணிக்கு அரசு பேருந்து ஒன்று திருச்சி செல்வதற்காக தயாராக நின்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் ஏறிய திருநங்கை பயணிகளிடம் காசு கேட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் அவர் பேருந்திலிருந்து கீழே இறங்கவில்லை. இதனால் ஓட்டுநரும், கண்டக்டரும் இணைந்து பேருந்து புறப்படும் நேரம் ஆகிவிட்டது. எனவே கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். ஆனாலும் அந்த திருநங்கை கீழே […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய அரசு பேருந்து…. துடிதுடித்து இறந்த விவசாயி…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள லிங்கத்தூர் கிராமத்தில் விவசாயியான சிவசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் புலியூரில் இருக்கும் சிமெண்ட் ஆலை அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து சிவசாமியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் விபத்தில் படுகாயமடைந்த சிவசாமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தாயுடன் தோட்டத்திற்கு சென்ற மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கருப்பகவுண்டன்புதூரில் முருகேசன்(48) என்பவர் வசித்து வருகிறார்.இவருக்கு சிவகாமி(45) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தீபா(20) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான முருகேசன் அடிக்கடி தனது குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சிவகாமி தோட்டத்திற்கு சென்று வருவதாக முருகேசனிடம் கூறிவிட்டு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“அரசு பள்ளி ஒன்றில் போதிய அளவு இடவசதி இல்லை”… மாணவர்கள் மண்டபத்தில் தேர்வு எழுதும் அவல நிலை… மக்கள் கோரிக்கை…!!!!!

குளித்தலையில் உள்ள அரசு பள்ளியில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் மாணவ-மாணவிகள் தனியார் மண்டபத்தில் தேர்வு எழுதும் அவலநிலை ஏற்பட்டு இருக்கின்றது. கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இருக்கின்றது. இந்தப் பள்ளியில் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் போதிய அடிப்படை வசதி இல்லை என கூறப்படுகின்றது. இதனால் மாணவ- மாணவிகள் திறந்தவெளியில் பள்ளி வராண்டாவில் அமர வைத்து பாடம் கற்பிக்கப்பட்டு வருகின்றது. […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை அழைத்து சென்ற முதியவர்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு நீதிமன்றம் 20 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலையில் மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி வசித்துவருகிறார். கடந்த ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் காளிமுத்து என்பவர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து முதியவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய பசுமாடு…. தீயணைப்பு துறையினரின் போராட்டம்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

கிணற்றுக்குள் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். கரூர் மாவட்டத்தில் உள்ள குட்டைகடை ஆலம்பாளையம் பகுதியில் விவசாயியான பெரியசாமி(55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பசுமாடுகள் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக 70 அடி ஆழ கிணற்றில் பசுமாடு ஒன்று தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெரியசாமி உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“இந்த செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்”…. கூறிய கரூர் விளையாட்டு அலுவலர்…!!!!!

விளையாட்டு வீரர்களுக்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக ஆடுகளம் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு வீரர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காகவும் போட்டிகள் குறித்து விளையாட்டு வீரர்கள் செய்திகளை அறிந்து கொள்வதற்காகவும் TN SPORTS ஆடுகளம் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. விளையாட்டு வீரர்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு இமெயில் முகவரி, மொபைல் எண், பிறந்த தேதி, ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளிட்டு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

காதலிப்பதாக கூறிய மாணவர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள மஞ்ச நாயக்கன்பட்டி கிராமத்தில் சூர்யா(21) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சூர்யா அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து அந்த சிறுமியை கடத்தி சென்று சூர்யா பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் கரூர் அனைத்து மகளிர் காவல் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தடுப்பு கட்டை மீது மோதிய வாகனம்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

தடுப்பு கட்டை மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அம்மாபாளையம் பகுதியில் வினோத்குமார்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கரூரில் இருக்கும் அழகு நிலையத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வினோத் வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் கரூர்-திண்டுக்கல் சாலையில் சுக்காலியூர் மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையோர இருந்த தடுப்பு கட்டைகள் மீது […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்….!! ஹோட்டல்களில் அதிரடி சோதனை…. மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை…!!

சுகாதாரமற்ற முறையில் வைத்திருந்த கோழி இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். கரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கலைவாணி தலைமையிலான அதிகாரிகள் நேற்று சவர்மா தயாரித்து விற்பனை செய்யும் உணவகங்களில் தீவிரமாக ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஒரு ஹோட்டலில் சுகாதாரமற்ற முறையில் வைத்திருந்த 10 கிலோ கோழி இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். இதனை அடுத்து பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்த மற்றொரு கடைக்கு அதிகாரிகள் 2000 ரூபாய் அபராதம் விதித்தனர். இதுகுறித்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

ஏறி இறங்கிய அரசு பேருந்து…. சக்கரத்தில் சிக்கி பலியான பெண்…. கோர விபத்து…!!

பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆர்.என்.புதூரில் கஸ்தூரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினரான மோகன் என்பவருடன் கரூர்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கஸ்தூரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். அப்போது கரூர் நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து கஸ்தூரி மீது ஏறி இறங்கியதால் சக்கரத்தில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்” வசமாக சிக்கிய அரசு ஊழியர்…. கரூரில் பரபரப்பு…!!

லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக நில அளவையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள எல்.வி.பி நகரில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தோரணகல்பட்டியில் இருக்கும் தனது நிலத்திற்கு தனி பட்டா வழங்க கோரி நில அளவையாளர் ரவி என்பவரிடம் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் தனி பட்டாவாக மாற்ற 8000 ரூபாய் லஞ்சம் தர வேண்டுமென ரவி கூறியுள்ளார். அப்போது 5 ஆயிரம் ரூபாய் தருவதாக சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சரவணன் கரூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கல்குவாரியில் உருண்டு விழுந்த ராட்சத பாறை…. உடல் நசுங்கி பலியான ஓட்டுநர்…. திடீரென வெடித்த போராட்டம்…. கரூரில் பரபரப்பு…!!!

ராட்சத பாறை விழுந்து ஓட்டுநர் உடல் நசுங்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் அருகே பாப்பையன்பட்டி பகுதியில் சுப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு கல்குவாரியில் டிப்பர் லாரி ஓட்டுநராக வேலைப்பார்த்து வந்துள்ளார். இங்கு கார்த்திக், நிர்மல்ராஜா ஆகிய 2 பேரும் டிப்பர் லாரி ஓட்டுனராக வேலைப் பார்த்து வந்தனர். இந்நிலையில் சுமார் 200 அடி ஆழத்தில் இருந்து கார்த்திக் மற்றும் நிர்மல் ராஜ் ஆகியோர் பொக்லைன் இயந்திரம் மூலமாக […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“எனது கணவர் மீது நடவடிக்கைக எடுக்கனும்” குழந்தைகளுடன் தர்ணாவில் ஈடுபட்ட பெண்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

2-வது திருமணம் செய்து கொண்ட கணவரின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குழந்தைகளுடன் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள நச்சலூர் பகுதியில் பிரியதர்ஷினி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகன்களான கதிர்செல்வன், மித்ரன் அவர்களுடன் குளித்தலை காந்திசிலை அருகில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பிரியதர்ஷினி கூறியதாவது, தனக்கும் வெந்தம்பட்டி பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவருக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு மார்ச் 19-ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

இனி நீங்களும் தொழிலதிபர் ஆகலாம்…. நாட்டுக்கோழி வளர்ப்பது எப்படி…? இலவச பயிற்சி அறிமுகம்….!!!!!

கரூர் பண்டுதகாரன்புதூரில் ஏப்ரல் 27ஆம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றி இலவச பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கரூர் பண்டுதகாரன்புதூரில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஏப்ரல் 27-ஆம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றி இலவச பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுபற்றி பண்டுதகாரன் புதூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் அருணாச்சலம் விடுத்திருக்கின்ற செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, கரூர் மாவட்டம், மண்மங்கலம்  பண்டுதகாரன் புதூரில் உள்ள கால்நடை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கடித்து குதறிய வெறிநாய்கள்…. 15 செம்மறி ஆடுகள் பலி…. கரூரில் பரபரப்பு…!!

கரூரில் வெறி நாய் கடித்து 15 செம்மறி ஆடுகள் இறந்தன. கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகில் காட்டு முன்னூரில் வசித்து வருபவர் நடராஜன்(65). இவர் 50-க்கு அதிகமான செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று செம்மறி ஆடுகளை தனது சொந்த நிலத்தில் மேய்வதற்காக விட்டுவிட்டு சென்றுவிட்டார். அதன்பின் அந்த செம்மறி ஆடுகளை வெறிநாய்கள் துரத்தி துரத்தி கடித்தன. இதனால் 15 செம்மறி ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. மேலும் பத்துக்கும் அதிகமான ஆடுகள்  காயம் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“பல்வேறு கோரிக்கைகள்” தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினரின் கவனயீர்ப்பு போராட்டம்…!!

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டம், குளித்தலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக கவனயீர்ப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போராட்டமானது வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் வைரப்பெருமாள் தலைமையில் நடைப்பெற்றது. இந்நிலையில்    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் பலர் போராட்டத்தில் கலந்து கொண்டு சரண் விடுப்பு ஒப்புவிப்பு, நிலுவை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

Categories
கரூர் திருச்சி மாவட்ட செய்திகள்

“வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை”…. கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு…!!!!

வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது தவறி விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலையில் இருக்கும் இறும்பூதிபட்டியில் வாழ்ந்து வருபவர் சரவணன். இவருக்கு இரண்டு வயதில் அபிஷேக்(2) என்ற ஆண் குழந்தை இருக்கின்றது. இவர் திருச்சி மாவட்டத்திலுள்ள சோமரசம்பேட்டையில் இருக்கும் போத்தனூர் பொன்னம்பட்டி தெருவில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்கே அபிஷேக் விளையாடிக் கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்ததால் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் குழந்தை […]

Categories
மாநில செய்திகள்

நாங்க மட்டும்தான் விளம்பரம் செய்வோம்…. டெல்லி வரை பறந்த புகார்…. அதிர்ச்சியில் திமுகவினர்….!!!!!

கரூர் நகரில் முக்கிய பகுதியாக விளங்கும் கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன் ஏற்கனவே திமுகவினர் சுவர் விளம்பரம் செய்திருந்த நிலையில் தற்போது திமுகவினர் சுவர் விளம்பரம் செய்யாத ஒரு இடத்தில் மட்டும் பிரதமர் நரேந்திர மோடி தினமான செப்டம்பர் 17ஆம் தேதி அன்று பிறந்தநாள் கொண்டாடும் விதமாக கரூர் மாவட்ட பாஜக சார்பில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோயமுத்தூர், சென்னையில் இருப்பது […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“கூடலூர் ஊராட்சியை முன்மாதிரி ஊராட்சியாக மாற்ற ஓவிய நிகழ்ச்சி”… ஏராளமானோர் பங்கேற்பு…!!!

கூடலூர் ஊராட்சியை முன்மாதிரி ஊராட்சியாக உருவாக்க வரைபட நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலை அருகிலிருக்கும் கூடலூர் ஊராட்சியை முன்மாதிரி ஊராட்சியாக தேர்வு செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் தூய்மை பாரத இந்திய இயக்கம் 2021-22 ஆம் ஆண்டிற்கான திரவ கழிவு மேலாண்மை குறித்து தமிழகம் கிராமத்தை நோக்கி திட்டத்தின் கீழ் கூடலூர் ஊராட்சியில் வரைபடம் வரையும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்றத்தலைவர் அடைக்கலம் தலைமை தாங்க ஊராட்சி மன்ற துணைத் தலைவர் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“கார் மீது அரசு பஸ் மோதியதில் வக்கீல் அம்மா – மகள் உயிரிழப்பு”… போலீசார் வழக்குப்பதிவு…!!!

கார் மீது அரசு பஸ் மோதியதில் வக்கீல் அம்மா-மகள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள கொசூர் அருகே இருக்கும் சந்தை ஊரை சேர்ந்தவர் வக்கீல் மகாலிங்கம். இவர் நேற்று குருபெயர்ச்சியை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவிலுக்கு குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தார். இந்த காரில் மனைவி பழனியம்மாள்(வக்கீல்), மகள் சாதனா, மகன் எஸ்வந்த், மற்றும் உறவினர் விஸ்வநாதன், தமிழ்செல்வி, கிருத்திகா உள்ளிட்டோர் பயணம் செய்தார்கள். இந்த காரானது சுங்கச் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தகராறு செய்த வாலிபர்கள்…. தொழிலாளிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளியை தாக்கிய குற்றத்திற்காக 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள உப்பிடமங்கலம் பகுதியில் கூலி தொழிலாளியான கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கிராம நிர்வாக அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சரவணன், சக்திவேல் ஆகிய இருவரும் மது குடிப்பதற்கு பணம் கேட்டு கோபாலகிருஷ்ணனை தொந்தரவு செய்துள்ளனர். அதற்கு கோபாலகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்ததால் இரண்டு பேரும் இணைந்து அவரை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய சரக்கு வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் பகுதியில் கூலி தொழிலாளியான கணேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வளையல்காரன்புதூர் பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கணேஷ்குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கம்பி வேலியில் ஒதுங்கிய ஆடுகள்…. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்…. பெரும் சோகம்…!!

மின்சாரம் பாய்ந்து 12 ஆடுகள் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கோவிலூரில் விவசாயியான பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு சொந்தமான செம்மறி ஆடுகள் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பி அறுந்து தோட்டத்து கம்பி வேலி மீது விழுந்தது. இதனையடுத்து செம்மறி ஆடுகள் கம்பி வேலியின் அருகில் ஒதுங்கியபோது ஆடுகள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 12 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்…. கல்லூரி மாணவர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள வாங்கல் பகுதியில் தீபக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாமக்கல்லில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் தீபக் தனது நண்பரான கோபி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் வாங்கல் காவிரி ஆற்றுப் பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது வேகமாக வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தம்பி இறந்த துக்கம்…. அண்ணன் எடுத்த முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

தம்பி இறந்த துக்கத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்த அண்ணன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் தோகைமலை பாறைபட்டியை சேர்ந்தவர்கள் முத்துகிருஷ்ணன் பானுப்பிரியா தம்பதி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில் கூலித்தொழில் செய்து சாதாரண வாழ்கை வாழ்ந்து வந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முத்து கிருஷ்ணனின் தம்பி கருப்பையா மரணமடைந்தார். இந்த மன வருத்தத்தில் இருந்த முத்துகிருஷ்ணன் திடீரென வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள […]

Categories
அரசியல்

எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டு உண்மைதான்….!! கரூரில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு….!!

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சமூக ஆர்வலர் முகிலன் பங்கேற்று மனு அளித்தார். முன்னதாக அவர் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் கல் குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதோடு லைசன்ஸ் முடிந்தும் சில கல்குவாரிகள் செயல்பட்டு வருவதாகவும் அதனை உடனடியாக மூட வேண்டும் எனவும் முழக்கங்கள் எழுப்பினர். இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டவிரோதமாக கல் குவாரிகளை நடத்துபவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

செக் மோசடி வழக்கு…. திமுக எம்.எல்.ஏவுக்கு பிடிவாரண்ட்…. கரூரில் பரபரப்பு….!!!!

செக் மோசடி வழக்கில் குளித்தலை திமுக எம்.எல்.ஏ மாணிக்கத்திற்கு பிடிவாரண்ட். கரூர் விரைவு நீதிமன்றம் அதிரடி உத்தரவு. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராசம்மாள் என்பவரிடம் ரூ.10 லட்சத்திற்கு செக் கொடுத்த எம்.எல்.ஏ மாணிக்கம் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 09-03-21-ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக 18.10.21, 02.12.21, 24.01.21 என 3 முறை சம்மன் அனுப்பப்பட்டும் அவர் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவில்லை. இந்த நிலையில் 4-வது முறையாக நேற்று […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஒரே ஒரு ஓட்டில் திமுகவை தோற்கடித்த பாஜக….!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னையில் 200 வார்டுகளில் பதிவான வாக்குகள் 15 மையங்களில் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ஒத்த ஓட்டில் பாஜக வெற்றி!…. #ஒத்த_ஓட்டு_பாஜக….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: கரூரை தூக்கிய திமுக…. பேரூராட்சியை கைப்பற்றி…. அதிமுகவை நசுக்கியது….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]

Categories
மாநில செய்திகள்

“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்”….. வாக்காளர்களுக்கு செல்போன்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!!

தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கரூர் மாநகராட்சியின் 38-வது வார்டு அம்மன்நகர் பகுதியில் இன்று காலை 7  மணியளவில் அதிமுக சார்பாக வாக்காளர்களுக்கு செல்போன் வழங்குவதாக தாந்தோணிமலை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

துக்க வீட்டிற்கு சென்ற தம்பதியினர்…. காரில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

காரின் கண்ணாடியை உடைத்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள லாலாபேட்டை பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் வங்கியில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கார்த்திக் தனது மனைவியுடன் கரூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக  காரில் சென்றுள்ளார். இதனையடுத்து காரை வெளியே நிறுத்தி விட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  கார்த்திக் வெளியே வந்துள்ளார்.அப்போது காரின் […]

Categories
அரசியல் கரூர்

இப்டிலாமா ஓட்டு கேப்பீங்க?…. “1 கோடி கொசுக்கள், 1 லட்சம் கரப்பான் பூச்சிகள், 10 ஆயிரம் எலிகள்”…. ஷாக்கான வாக்காளர்கள்….!!!!!

தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றது. மேலும் வேட்பாளர்களும் தற்போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் கரூர் மாநகராட்சி தேர்தலில் 26-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடும் ராஜேஷ் கண்ணன் என்பவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதாவது இன்று எலி பெட்டியில் எலியுடன் பிரச்சாரத்தை தொடங்கிய அவர் 1 கோடி கொசுக்கள், 1 லட்சம் கரப்பான் […]

Categories
அரசியல்

எதையும் மறக்கல….! மண்டியிட்டே ஆக வேண்டும்…. மோடிக்கு இது ஒரு நல்ல பாடம்…. கரூர் எம்பி சாடல்…..!!

மோடி பஞ்சாபிற்க்கு செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்ட தொடர்பாக கரூர் எம்.பி ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை பஞ்சாப் விவசாயிகள் தங்கள் மாநிலத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். டெல்லி விவசாயிகள் போராட்டத்தின்போது 700 விவசாயிகள் தங்கள் இன்னுயிரை இழந்ததை இன்னும் மறக்கவில்லை. மேலும் மத்திய அமைச்சரின் மகன் கார் ஏற்றி விவசாயிகளை படுகொலை செய்ததை அவர்கள் நினைவில் வைத்திருக்க தானே செய்வார்கள் என கரூர் எம்பி ஜோதிமணி கூறியுள்ளார். பிரதமர் மோடி திருப்பி அனுப்பப்பட்டது […]

Categories
மாநில செய்திகள்

கரூரில் புதிய வேளாண் கல்லூரி….. ரூ.10 கோடி நிதி….. தமிழக அரசு அரசாணை….!!!!

கரூர் மாவட்டத்தில் புதிய வேளாண் கல்லூரி தொடங்குவதற்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் புதிய வேளாண் கல்லூரி தொடங்குவதற்காக தமிழக அரசு 10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளதாவது: “தற்போது வேளாண் கல்வி மற்றும் வேளாண் ஆராய்ச்சியின் தேவை அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு கிருஷ்ணகிரியில் புதியதாக அரசு தோட்டக்கலை கல்லூரி தொடங்க அறிவிக்கப்பட்டது. வேளாண் கல்வியின் முக்கியத்துவம் கருதி, […]

Categories
மாவட்ட செய்திகள்

அரசு பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டை…. என்ன இருந்தது தெரியுமா?…. பரபரப்பு சம்பவம்….!!!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகில் உள்ள நாகனூர் ஊராட்சி பகுதியில்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில்  150 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் மதியம் சத்துணவுவில் வழங்கப்பட்ட முட்டைகள் கெட்டுப்போய் உள்ளது என்று பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து பள்ளி மேலாண்மை குழு தலைவர் செல்வராஜ் மற்றும் உறுப்பினர்கள் பள்ளிக்கு நேரில் சென்று  ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் முட்டைகளை புழு வைத்து கெட்டுப்போனா வாட […]

Categories
மாநில செய்திகள்

இனி யாரும் தப்ப முடியாது…. 100 கேமரா மாட்டியாச்சி…. கரூரில் அமைச்சர் அசத்தல்…!!!!

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களும் அதிகரித்துள்ளது.  இந்த நிலையில் சென்னை, மும்பை உள்ளிட்ட பெரிய நகரங்களில் குற்றங்களைத் தடுப்பதற்கும் குற்றவாளிகளை எளிதில் கண்டறிவதற்கும் காவல் துறையினர் கண்காணிப்பு கேமராக்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். மேலும் நாட்டின் பல நகரங்களிலும் குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் குற்றங்களை […]

Categories
மாவட்ட செய்திகள்

கரூரில் தனியார் பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை…. உருக்கமான கடிதம் சிக்கியது….!!

கரூரில் தனியார் பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையம் சேர்ந்த சரவணன்(வயது 44) என்ற தனியார் பள்ளி ஆசிரியர் தனது மாமனார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தனது தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் இரண்டு பக்கத்தில் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் சரவணன் கூறியிருந்ததாவது ஜெயந்தி (மனைவி ) ஐ லவ் யூ மற்றும் மகன்கள் பிரவீன்குமார், ரக்ஷிதன் ஐ லவ் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“நான் எந்த தவறும் செய்யல” தற்கொலை செய்த ஆசிரியரின் பரபரப்பு கடிதம்…!!!

கரூர் மாவட்டம் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவர் கரூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர். இந்த நிலையில் இவர் பணிபுரிந்து வந்த அதே பள்ளியில் படித்த பிளஸ் டூ மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்வதாக கூறி கடிதம் எழுதி விட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை… மாவட்ட ஆட்சியர்…!!!

தமிழகத்தில் பருவமழை மற்றும் வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. தற்போது புதிதாக வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் பரவலாக நேற்று இரவு முதல் மழை பெய்து வருகின்றது. அதுமட்டுமில்லாமல் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்பதால் தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக ராமநாதபுரம் மற்றும் கரூர் […]

Categories
மாநில செய்திகள்

கரூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்… கல்லூரி மாணவர்கள் போராட்டம்…!!!

கரூரில் பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தற்கொலை புகாரில் நடவடிக்கை எடுக்கக் கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவி கடந்த 19ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக எழுதி வைத்திருந்த கடிதத்தில் பாலியல் தொல்லையால் உயிரிழந்த கடைசி பெண்ணாக நான் இருக்க வேண்டும். யார் இந்த முடிவை எடுக்க வைத்தார்கள் என்று கூற எனக்கு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூரில் சோகம்….. “நிறுத்தாமல் மோதி சென்ற வேன்”… போக்குவரத்து ஆய்வாளர் பரிதாப பலி!!

கரூரில் வாகனம் மோதி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வாளராக பணிபுரியும் கனகராஜ் என்பவர் சுக்காலியூர் பகுதியில் காலை வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்.. அப்போது அந்த வழியாக வந்த வேனை சோதனை செய்ய கனகராஜ் முற்பட்ட போது, அந்த வேன் நிற்காமல் அவரை மோதிவிட்டு, பறந்து சென்றுவிட்டது.. இதில் பலத்த காயமடைந்ததை பார்த்து அருகில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.. இதையடுத்து உடனடியாக அங்கு விரைந்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: வேன் மோதி காவல் ஆய்வாளர் உயிரிழப்பு…. பெரும் சோகம்..!!

கரூர் மாவட்டத்தில் வேன் மோதி போக்குவரத்து காவல் ஆய்வாளர் கனகராஜ் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் வெங்கக்கல் பட்டியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளரான கனகராஜ் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்றை தடுத்து நிறுத்த முயற்சித்தார். ஆனால் அதிவேகமாக வந்த வேன் ஓட்டுநர் ஆய்வாளர் கனகராஜ்  மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டார். இதனால் கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை […]

Categories

Tech |