Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“வித்தியாசமாக கேட்ட சத்தம்”…. ஏ.சி எந்திரத்தில் புகுந்த பாம்பு…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!!

ஏ.சி எந்திரத்திற்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர். கரூர் கோவை சாலையில் ஒரு தனியார் யோகா மையம் அமைந்துள்ளது. இந்நிலையில் யோகா மையத்தில் இருக்கும் ஏசி எந்திரத்தில் இருந்து நேற்று வித்தியாசமாக சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து ஏ.சி எந்திரத்திற்குள் பாம்பு இருந்ததை பார்த்தவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1/2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஏ.சி எந்திரத்தில் இருந்த பாம்பை பிடித்தனர். இதனையடுத்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான தடகள போட்டி…. அரசு பள்ளி மாணவனின் சாதனை…. குவியும் பாராட்டுகள்…!!!

தடகள போட்டியில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவனை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். கரூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு மாவட்ட அளவிலான தடகள போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் மாவட்டத்தில் இருக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் தோட்டக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் விஷ்ணு உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்டார். இவர் மாவட்ட அளவில் 2-வது […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நெடுஞ்சாலையில் நிர்வாணமாக… திடீரென ஒரு சித்தர்….. என்ன நடக்கிறது?…. அதிர்ச்சி சம்பவம்….!!!

கரூர் மாவட்டம் மலைக்கோவிலூர் பகுதியில் சுப்பிரமணி என்ற நபர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சாலையோரம் சுற்றி வந்துள்ளார்.அந்தப் பகுதியை சேர்ந்த சிலர் அவரை நெடுஞ்சாலை சித்தர் என்ற பெயரில் சாமியாராக மாற்றி கொட்டகை அமைத்து தங்க வைத்துள்ளனர்.அது மட்டுமல்லாமல் உடம்பில் ஒட்டு துணிவும் இல்லாமல் நிர்வாணமாக உடல் முழுவதும் விபூதியை பூசி அவரை சித்தர் என பொதுமக்கள் நம்ப வைத்துள்ளனர். அதனை நம்பி அவரை வழிபட பொதுமக்கள் பலர் அங்கு சென்று குவிக்கின்றனர். அவர்களிடம் அந்த நபர்கள் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

ரூ.100 குறைவாக கொடுத்த வாலிபர்கள்…. கடையில் ஏற்பட்ட தகராறு…. போலீஸ் விசாரணை…!!

பட்டாசு கடையில் தகராறில் ஈடுபட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளைப்பட்டி களத்து வீடு பகுதியில் ராஜகோபால் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை அமைந்துள்ளது. இந்நிலையில் கரையாம்பட்டி பகுதியில் வசிக்கும் அஜித், ஆகாஷ் ஆகி இருவரும் ராஜகோபாலின் கடைக்கு சென்ற பட்டாசு வாங்கியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் 100 ரூபாய் குறைவாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இது தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. இதுகுறித்து இரு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வலிப்பு நோயால் அவதிப்பட்ட சத்துணவு பணியாளர்…. நொடியில் பறிபோன உயிர்…. போலீஸ் விசாரணை…!!!

தண்ணீரில் மூழ்கி சத்துணவு பணியாளர் பலியான சம்பவம் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தெலுங்கு பட்டி பகுதியில் ஆரியமாலா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளியில் சத்துணவு பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆரியமாலா பள்ளிக்கு நடந்து சென்றுள்ளார். முருகன் கோவில் அருகே சென்றபோது ஆரியமாலாவுக்கு திடீரென வலிப்பு வந்தது. இதனால் நிலைதடுமாறி அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்த ஆரியமாலா தண்ணீரில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள சணப்பிரட்டி பகுதியில் சத்யராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனர் ஆவார். இந்நிலையில் சத்யராஜ் மோட்டார் சைக்கிளில் பணிக்கம்பட்டி- மயிலாடும்பாறை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறியதால் சத்யராஜ் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சத்யராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வெடித்து சிதறிய பெட்டி…. மின்மாற்றில் திடீர் தீ விபத்து…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!!

மின்மாற்றியில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதி தீயணைப்பு துறையினரின் குடியிருப்பு வளாகம் அருகே ஒரு மின்மாற்றி அமைந்துள்ளது. இந்த மின்மாற்றில் இருந்த பெட்டி நேற்று மதியம் திடீரென வெடித்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததால் அனைத்து இடங்களுக்கும் மின்சாரம் தடைப்பட்டது. இது குறித்து அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்மாற்றியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“பொறுத்து கொள்ள முடியாத வலி” மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

பாலிடெக்னிக் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் சோழன் நகரில் சுந்தர்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூஜா(16) என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட பூஜா மன உளைச்சலில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூஜாவின் உடலை மீட்டு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கம்பநல்லூர் பகுதியில் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளி வாகன ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மாரி என்ற மனைவி இருந்துள்ளார். என் நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த மாரி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

எருமை மாடுகளை ஏற்றி சென்ற வேன்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி….!!!

சட்ட விரோதமாக கஞ்சா கடத்திய மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பிரிவு சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது எருமை மாடுகளை ஏற்றி வந்த சரக்கு வேனை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் 2 வெள்ளை சாக்குகளில் 42 கிலோ கஞ்சாவை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சரக்கு வேன் ஓட்டுநர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கௌதம் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

ஜாதகம் பார்த்த மனைவி…. தனியார் நிறுவன ஊழியரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள மேலகுட்டப்பட்டி பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு செந்தாமரை என்ற மனைவியும், கனிஷ்கா, ஜீவா என்ற இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ஜாதகம் பார்த்தபோது ஜோசியர் நேரம் சரியில்லை என கூறியுள்ளார். இதனால் செந்தாமரை தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து வருவதாக கிருஷ்ணமூர்த்தி தனது […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பள்ளி ஆசிரியரின் செயலால்…. தற்கொலைக்கு முயன்ற மாணவி…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டத்தில் உள்ள புலியூர் பகுதியில் 13 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் வைத்து தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்ற சிறுமியை பெற்றோர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனை அடுத்து பெற்றோர் நடத்திய விசாரணையில் அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் பாபு(47) என்பவர் […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம்…. தமிழ்நாட்டில் எங்கு தெரியுமா?….. அரசாணை வெளியீடு..!!

இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அமைய உள்ளது. இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் கரூர் & திண்டுக்கல் மாவட்டங்களில் 11,806.56 ஹெக்டேர் பரப்பளவில் அமைத்து தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பாக இந்த செய்தி குறிப்பு தற்போது வெளியாகி உள்ளது. தேவாங்கு என்ற ஒரு விலங்கு நாட்டில் குறிப்பாக அழிந்து வரக்கூடிய இனமாக இருக்கக்கூடிய நிலையில், கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 11,806 ஹெக்டர் நிலத்தை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழ்நாட்டில் முதல் தேவாங்கு சரணாலயம் – தமிழ்நாடு அரசு.!!

இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் தமிழ்நாட்டில் அமைக்கப்படுகிறது. இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் கரூர் & திண்டுக்கல் மாவட்டங்களில் 11,806 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது. அழிந்து வரும் தேவாங்கு இனத்தை பாதுகாக்க தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது..

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நீச்சல் கற்று கொடுத்த பெரியம்மா…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்….. கதறி அழுத குடும்பத்தினர்….!!!

தண்ணீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள பாகநத்தம் ஆவுத்திபாளையம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளமுருகன்(8) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் சிறுவன் தனது அக்கா ஓவியாவுடன் விடுமுறை தினத்தை முன்னிட்டு அதே பகுதியில் வசிக்கும் தனது பெரியம்மா மணியின் வீட்டிற்கு சென்றுள்ளான். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மணி அப்பகுதியில் இருக்கும் 30 […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி….. கணவருக்கு நடந்த விபரீதம்….. கதறும் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள வேட்டமங்கலம் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியான பிரேம்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியான பவித்ராவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்து வந்தனர். இதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பிரேம்குமார் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் கொடுமுடி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சோளகாளிபாளையம் பகுதியில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அமராவதி அணையின் நீர்மட்டம்…. வெளியான தகவல்….!!!!

அமராவதி அணையின் தற்போதைய நீர்மட்ட அளவு வெளியிடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் அமராவதி அணை அமைந்துள்ளது. இந்த அணையினால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் செலுத்துள்ளது. இந்நிலையில் 90 கன அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று முன்தினம் காலை 8 மணி நிலவரப்படி 84.9 கன அடி தண்ணீர் உள்ளது. மேலும் மணிக்கு 359 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அத்துடன் அணையில் இருந்து 900 கன அடி தண்ணீர் வெளிவிடப்படுகின்றது. இந்நிலையில் அணையில் தற்போது […]

Categories
Uncategorized கரூர் மாவட்ட செய்திகள்

மைல் கல்லுக்கு படையல்…. ஆயுத பூஜையை சிறப்பாக கொண்டாடிய சாலை பணியாளர்கள்….!!!!

சாலை பணியாளர்கள் மைல் கல்லுக்கு படையல் இட்டு ஆயுத பூஜை கொண்டாடியுள்ளனர். கரூர் மாவட்டத்தில் உப்பிடமங்கலம் சாலையின் ஓரத்தில் மைல் கல் உள்ளது. இந்த மைல் கல்லுக்கு ஆயுத பூஜையை முன்னிட்டு சாலை பணியாளர்கள் படையலிட்டு ஆயுத பூஜை கொண்டாடியுள்ளனர். மேலும் அவர்கள் மாநில நெடுஞ்சாலையில் உள்ள அந்த மைல் கல்லை தூய்மைப்படுத்தி திருநீறு, சந்தனம், குங்குமம் இட்டு மாலை அணிவித்து மரியாதை செய்து சுண்டல், பொறி, கடலை, தேங்காய், பழம் உள்ளிட்டவைகளை படைத்ததோடு மட்டுமல்லாமல் சாலை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி….. சக்கரத்தில் சிக்கி பலியான மாமியார்-மருமகன்….. கோர விபத்து….!!!

ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலையில் இருந்து லாரி ஒன்று கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கர்ணன்(50) என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் வெள்ளியணை ஒத்தையூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்ற ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் புங்கம்பாடியைச் சேர்ந்த வழக்கறிஞர் கனகராஜ்(34) மற்றும் அவரது மாமியார் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தர்காவுக்கு சென்ற குடும்பத்தினர்….. தந்தை- மகள் உள்பட 3 பேர் பலியான சம்பவம்…. பெரும் சோகம்…..!!!

தண்ணீரில் மூழ்கி தந்தை-மகள் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்டியில் வசிக்கும் 3 முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று அம்மாபட்டி கிராமத்தில் இருக்கும் தர்காவுக்கு சென்று விட்டு குடகனாற்றுக்கு குளிப்பதற்காக வந்துள்ளனர். இந்நிலையில் ஷேக் பரீத் என்பவரது மகள் மௌபியா(12) குளிப்பதற்காக ஆற்றில் இறங்கியபோது மணல் சரிந்து ஆழமான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து ஷேக் பரீத்(40) மற்றும் ரியாஜுதீன்(38) ஆகிய இருவரும் சிறுமியை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“உற்பத்தி குறைவால் அதிகரித்த வெல்லம் விலை”…. எவ்வளவு தெரியுமா…????

உற்பத்தி குறைவால் வெல்லம் விலை அதிகரித்துள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள மரவாபாளையம், நொய்யல், தவிட்டுப்பாளையம், ஓலப்பாளையம், நடையனூர், திருக்காடுதுறை என பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் கரும்பு நடவு செய்து வெள்ளம் தயாரிக்கும் அதிபர்களிடம் விற்பனை செய்கின்றார்கள். கரும்புகளை வாங்கிய வெள்ளம் தயாரிப்பு ஆலை, கரும்புகளை சாறு பிளிந்து பாகு காய்ச்சி அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை உள்ளிட்டவற்றை தயாரிக்கிறார்கள். இதன்பின் வெள்ளங்களை உலர வைத்து 30 கிலோ கொண்ட சிப்பங்களாக தயாரிக்கின்றார்கள். […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“காப்பாற்றுங்கள்” என அபயக்குரல் எழுப்பிய பெரியம்மா….. 8-ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!!

8-ஆம் வகுப்பு மாணவி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள நெய்தலூர் இந்திரா நகரில் கோபால்- ஜெயசக்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிருந்தா(13) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பிருந்தா தனது பெரியம்மாவுடன் அருகே இருக்கும் கிணற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக கால் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை காதலித்த வாலிபர்…. சைல்ட் லைன் மூலம் கிடைத்த தகவல்…. போலீஸ் அதிரடி….!!!

சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டத்தில் உள்ள உப்பிலியபட்டி பகுதியில் மரம் வெட்டும் தொழிலாளியான சீரங்கன்(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியை காதலித்துள்ளார். மேலும் சீரங்கன் சிறுமியை திருமணம் செய்ததாக சைல்ட் லைன் மூலம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர் சுகுணாவுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சுகுணா குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

5 முறை திருமணம்….. 7வதுக்கு ஆயத்தம் ….. கரூர் பெண்ணின் விதவித ஆசை….. ஏமாந்த ஆண்கள்….!!!!

கரூரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல ஆண்களை ஏமாற்றிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டம் காந்தி கிராமம் பகுதியில் வசித்து வந்த சௌமியா என்பவர் கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நபர்களை ஏமாற்றியுள்ளார். தனக்கு மின்சார துறை அமைச்சர் உறவினர் தான் என்று பொய் சொல்லியும், அரசியலில் முக்கிய பிரமுகர்களை தனக்குத் தெரியும் என்று கூறியுள்ளார். மேலும் அரசு வேலை தன்னால் வாங்கிக் கொடுக்க முடியும் என்று […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அம்மாடியோ…! அமைச்சர் பெயரை சொல்லி மோசடி…. போலீஸ் உட்பட 8 பேரை ஏமாற்றி கல்யாணம்….. சிக்கிய பலே 20….!!!!!

கரூர் பகுதியை சேர்ந்த 30 வயது இளம் பெண் ஒருவர் திருப்பூர், கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களிடம் தனக்கு அரசியல் பிரமுகர்களை தெரியும் எனவும், அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி பலரிடம் மோசடி செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிலர் நேற்று மாலை கரூரில் அந்த பெண்ணை பிடித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அப்பெண்ணிடம் விசாரணை நடத்தினர், இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது, கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஆதி விநாயகர் கோயில் […]

Categories
மாநில செய்திகள்

“நீங்கள் தான் எங்களுக்கு வழி காட்ட வேண்டும்”…… நெகிழ்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின்…!!!!!

திமுக சார்பில் விருதுநகரில் முப்பெரும் விழா நடைபெற்றது. அப்போது கட்சிக்காக உழைத்தவர்களை சிறப்பிக்கக்கூடிய வகையில் சிலருக்கு திமுக சார்பில் விருதுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழகம் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். அதன்படி முப்பெரும் விழாவில் சம்பூர்ணம் சுவாமிநாதனுக்கு பெரியார் விருதும், கோவை இரா மோகனுக்கு அண்ணா விருதும், புதுச்சேரி சி.பி. திருநாவுக்கரசுக்கு பாவேந்தர் விருதும், குன்னூர் சீனிவாசனுக்கு பேராசிரியர் விருதும் வழங்கப்பட்டது. அதன் பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின், கழக அடையாளமாய் கருப்பு சிவப்பு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“இரவோடு இரவாக சவுக்கு குச்சிகளுக்கு கான்கிரீட் போட்ட ஒப்பந்ததாரர்”… அதிர்ச்சியில் மக்கள்….!!!!!!

பாதுகாப்பு கருதி வேலி அமைக்கப்பட்ட சவுக்கு குச்சிக்கு பேருந்து நிலைய ஒப்பந்ததாரர் கான்கிரட் போட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் திருமாநிலையூர் பகுதியில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைய இருக்கின்றது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் பேருந்து நிலையம் அமைய இருக்கின்ற பகுதியில் பாதுகாப்பு கருதி சவுக்கு குச்சிகளைக் கொண்டு வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சவுக்கு குச்சிகளுக்கு பேருந்து நிலைய […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

ஆசிரியர் செய்யுற வேலையா இது….?? மாணவிகளுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டத்தில் உள்ள குண்ணாகவுண்டம்பட்டி பகுதியில் மருதை(59) என்பவர் வசித்து வருகிறார். இவர் பொம்மாநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்த தகவலின் பேரில் கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இதனை அடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#Breaking: இன்று 10 மாவட்டங்களில் மிக கனமழைக்கு எச்சரிக்கை …!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரக்கூடிய காரணத்தினால், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு  இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

போலீஸ் சூப்பிரண்ட் அலுவலகத்தில்.. 26 லட்சம் செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு…!!!!!

கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று மீட்கப்பட்ட செல்போன்கள் மற்றும் பணம் போன்றவற்றை ஊரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் போலீஸர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கரூர் மாவட்டத்தில் செல்போன்கள் தொலைந்து போனது சம்பந்தமாக பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் மற்றும் செல்போனில் வரும் லிங்க் youtube விளம்பரம் மற்றும் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்க பணம் அனுப்பி ஏமாந்தவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் விசாரணை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இவ்வளவு கோடியா?…. கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்…. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

சென்ற மே மாதம் 7-ஆம் தேதி முதல் இப்போது வரை பதிவுபெற்ற அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர்கள், உடலுழைப்பு தொழிலாளர்கள், ஓட்டுனர்கள் ஆகிய தொழிலாளர்களுக்கு கல்வி உதவித்தொகை, கண் கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம், பணியிடத்தில் விபத்து மரணம் மற்றும் புதிய ஓய்வூதியம் ஆகிய பல்வேறு திட்டங்களில் 16,436 பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூபாய்.3 கோடியே 48 லட்சத்து 35 ஆயிரத்து 800 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமின்றி பதிவு பெற்ற […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான சிலம்பப் போட்டி‌…. 12 பதக்கங்களை வென்று மாணவ-மாணவிகள்‌ சாதனை….. குவியும் பாராட்டு‌‌….!!!!

சிலம்பம் போட்டியில் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவர்-சிறுமிகள் 12 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். இன்றைய காலகட்டத்தைச் சேர்ந்த மாணவமாணவிகள் கல்வியில் மட்டுமின்றி மற்ற துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். இதில் குறிப்பாக விளையாட்டு துறையில் பல்வேறு மாணவ-மாணவிகள் சாதனை படைக்கின்றனர். இப்படி விளையாட்டு துறையில் சாதனை படைக்கும் மாணவர்களுக்கு அரசாங்கம் பல்வேறு விதமான உதவிகளை செய்வதோடு, வேலை வாய்ப்புகள் மற்றும் உயர் கல்வியில் சலுகைகளையும் வழங்கி வருகிறது. அதோடு விளையாட்டு துறையில் சாதனைப் படைக்கும் மாணவர்களை […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சேலம் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாமக்கல் நீலகிரி பல்சுவை மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை விருதுநகர் வேலூர்

Heavy rain alert: 22 மாவட்ட மக்களே உஷார்….! உங்க பகுதிக்கும் அலெர்ட் சொல்லி இருக்காங்க…!!

தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர், நவம்பர்,  டிசம்பர் இதுதான் தமிழகத்திற்கான கனமழைக்கான காலம். அதாவது வடகிழக்கு பருவமழை காலம்.  இந்த காலத்தில் தான் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும்,  நீர் நிலைகள் நிரம்பும், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கும் என்பதான செய்திகளை நாம் பார்த்துள்ளோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஒரு விஷயம் அப்படியே மாறிக்கிட்டே இருக்கின்றது என்று சொல்லலாம். அந்த […]

Categories
தேசிய செய்திகள்

நூதன முறையில் ரூ.3 1/4 லட்சம் மோசடி… மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு…!!!!

தற்போதைய காலகட்டத்தில் பல்வேறு விதமாக மோசடிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வங்கிகளில் மோசடி, ஆன்லைன் மோசடி, ஏடிஎம் கார்டு மூலம் மோசடி போன்ற மோசடிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.கரூர் அருகே உள்ள அரிகாரம் பாளையத்தைச் சேர்ந்த மாயவன் (34) என்பவர் வசித்து வருகிறார். சிவில் இன்ஜினியர் ஆன இவரது செல்போன் நம்பருக்கு வந்த குறுஞ்செய்தி லிங்கை கிளிக் செய்து பார்த்திருக்கின்றார். அதில் ஆதார் எண் மற்றும் வங்கிக் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

லிப்டில் சிக்கிய 10 பேர்…. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…. போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

லிப்ட் பழுதானதால் உள்ளே சிக்கியிருந்த 10 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன், மின்சாரதுறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். விழா முடிந்ததும் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தலைக்கேறிய மதுபோதை…. போலீசாரை திட்டிய வாலிபர்…. அதிரடி நடவடிக்கை…!!

மதுபோதையில் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டத்தில் உள்ள ராஜேந்திரன் காளியம்மன் கோவில் தெருவில் தில்லைகண்ணன்(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுபோதையில் கடம்பர் கோவில் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது பொதுமக்களை பார்த்து தில்லைகண்ணன் தகாத வார்த்தைகளால் பேசிக் கொண்டிருந்தார். இதனால் போலீசார் அங்கு சென்று தில்லைகண்ணனை தட்டி கேட்டனர். அப்போது தில்லை கண்ணன் போலீசாரையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் தில்லை கண்ணனை கைது […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

புதிதாக வீடு கட்டிய ஊழியர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தனியார் வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையம் பகுதியில் பூபதி(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சரண்யா(28) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பூபதி புதிதாக வீடு கட்டுவதற்காக கடன் வாங்கியுள்ளார். ஆனால் கடனை திரும்ப செலுத்த இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த பூபதி நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

குறை பிரசவத்தில் பிறந்து இறந்த குழந்தை…. காதல் கணவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

காதல் திருமணம் செய்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையம் பகுதியில் தங்கவேல்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூரில் இருக்கும் ஜவுளி ஆயத்த ஆடை நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக கடந்த 3 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்த ராமலட்சுமி என்பவரை தங்கவேல் காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் ராமலட்சுமிக்கு குறை பிரசவத்தில் குழந்தை பிறந்து இறந்துவிட்டது. இதனால் ராமலட்சுமி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பரிகாரம் செய்த வாலிபர்…… ஆற்றில் அடித்து சொல்லப்பட்ட சிறுவன்…. கதறி அழுத பெற்றோர்….!!

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. கரூர் மாவட்டத்திலுள்ள கழுவூர் பகுதியில் கலையரசன்(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலாயுதம்பாளையம் பகுதியில் இருக்கும் பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சில பிரச்சினைகள் இருந்ததால் பரிகாரம் செய்வதற்காக கலையரசன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனை அடுத்து பரிகாரம் செய்யப்பட்ட தகரத்தினாலான தகடை ஆற்றில் விடுவதற்காக கலையரசனுடன் சுரேந்தர்(17), அருண்குமார்(22) ஆகிய இருவரும் சென்றுள்ளனர். அந்த தகடை ஆற்றில் விட்டு விட்டு கலையரசன் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயி…. கரூரில் பரபரப்பு சம்பவம்…!!

விவசாயி செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள செம்பியநத்தம் ஊராட்சியில் விவசாய ரமேஷ்(42) என்பவர் வசித்து வருகிறார். இவரது தோட்ட நிலத்திற்கு அருகே அதே பகுதியில் வசிக்கும் விவசாயி லோகநாதன்(43) என்பவரது நிலமும் அமைந்துள்ளது. இந்நிலையில் ரமேஷ் தனது வீட்டில் சேகரித்த குப்பைகளுக்கு தீ வைத்த போது லோகநாதன் வீட்டில் இருந்த வாழைமரம் மற்றும் பிற மரங்கள் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து லோகநாதன் பாலவிடுதி காவல் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“கரூரில் தொடங்கிய புத்தகத் திருவிழா”…. 11 நாட்கள் நடைபெற ஏற்பாடு….!!!!!!

கரூரில் 11 நாட்கள் புத்தகத் திருவிழா நடைபெறுகின்றது. கரூர் மாவட்டத்தில் உள்ள திருமாநிலையூரில் இருக்கும் புதிய பேருந்து நிலையம் அமைய இருக்கும் இடத்தில் சென்ற 19 தேதி புத்தகத் திருவிழா தொடங்கியுள்ளது. இப்புத்தகத் திருவிழாவிற்கு அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பங்கேற்று திறந்து வைத்தார். இப்ப புத்தகத் திருவிழாவானது வருகின்ற 29ஆம் தேதி வரை மொத்தம் 11 நாட்கள் நடைபெற இருக்கின்றது. இதில் நூறு அரங்கில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் வைக்கப்பட்டு இருக்கின்றது. காலை 10 மணி முதல் இரவு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்….வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் விசாரணை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குமார் என்பவர் வீட்டிற்கு பின்புறம் மது விற்பனை செய்துள்ளார். மேலும் மாரி என்ற பெண் தனது பெட்டி கடையில் மது விற்பனை செய்துள்ளார். இது குறித்து அறிந்த போலீசார் குமார் மற்றும் மாரி ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்த போலீசார் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்- டிராக்டர் மோதல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள அப்பிபாளையம் பகுதியில் பேருந்து ஓட்டுனரான கார்த்திக்(36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் ஆண்டாள் கோவில் சாலையில் இருக்கும் வருமான வரித்துறை அலுவலகம் அருகே சென்றபோது அவ்வழியாக வேகமாக வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

விருந்துக்கு சென்ற நண்பர்கள்…. ஆற்றில் மூழ்கி ஐடி நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

தண்ணீரில் மூழ்கி இரண்டு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கொளத்தூரில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவாகர்(25) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கரூர் மாவட்டம் கடம்பங்குறிச்சியில் இருக்கும் குலதெய்வ கோவிலில் கிடா விருந்து வைத்துள்ளார். இதில் திவாகரின் நண்பர்களான ஐ.டி நிறுவன ஊழியர் விஷ்ணு(25), ஆதர்ஷ்(25), நவீன் குமார், அஜித், சங்கர் 5 பேர் கலந்து கொண்டனர். இந்நிலையில் கடம்பங்குறிச்சி காவிரி ஆற்றில் நண்பர்கள் குளித்து கொண்டிருந்தனர். அப்போது […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற இளம்பெண்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்திலுள்ள நொய்யல் தேர் வீதி பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிவேதா ஸ்ரீ(22) என்ற மகள் உள்ளார். இவர் 12- ஆம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து துணிகளை தைத்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற நிவேதா ஸ்ரீ நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் இளம்பெண்ணின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சைக்கிள் மீது மோதிய வேன்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. கரூரில் கோர விபத்து…!!

சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள சின்னையம்பாளையம் புதுப்பட்டி பகுதியில் நடராஜன்(61) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று குப்பாச்சி பகுதியில் நடராஜன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த வேன் முதியவரின் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“கிணற்றில் தவறி விழுந்த ஆடு”…. தீயணைப்பு நிலைய வீரர்களின் துரித செயல்….!!!!!

புகலூர் நாடார் தெரு பகுதியை சேர்ந்த சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவருக்கு சொந்தமான ஆடுகள் அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக தோட்டத்தின் அருகே மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று அங்குள்ள 50 அடி ஆழம்  உள்ள கிணற்றில் தவறி விழுந்தது. அதை பார்த்த விஜயலட்சுமி அக்கம்பக்கத்தினரை அழைத்து ஆட்டை மீட்க சொல்லி கேட்டுள்ளார். இருப்பினும் மீட்க முடியவில்லை. இது பற்றி தகவல் அறிந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

75வது சுதந்திர தினம்… கரூரில் வீடுகள் கோவில்களில் தேசிய கொடி ஏற்றிய மக்கள்…!!!!!

சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக  கொண்டாடப்பட்டு வருகிறது. 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு வீடுகள் வணிக நிறுவனங்களில் மூன்று நாட்கள் தொடர்ந்து தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர்  மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை அடுத்து கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு துணியால் செய்யப்பட்ட தேசிய கொடிகளை விற்பனை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேற்று முன்தினம் காலை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மின் அலங்காரத்தில் ஜொலிக்கும் கரூர் ரயில் நிலையம்”…..!!!!!!

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூர் ரயில் நிலையம் மின் அலங்காரத்தில் ஜொலிக்கின்றது. இந்தியாவில் ஆகஸ்ட் 15ஆம் தேதி 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது. இதற்காக நாட்டில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வருகின்றது. இந்நிலையில் கரூர் ரயில் நிலையம் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கின்றது. நமது தேசியக்கொடி நிறத்தில் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது.

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. மாணவிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி நேரடியாக உத்தரவிட்டார். கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சியில் ஜெயராமன்(20) என்பவர் வசித்து வருகிறார். இவர் சலூன் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு படித்த 17 வயது சிறுமியை ஜெயராமன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஜெயராமனை […]

Categories

Tech |