கரூர் மாவட்டத்தில் பாலியல் துன்புறுத்தலால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் பாலியல் சீண்டலால் உயிரிழக்கும் கடைசி பெண் நானாகத் தான் இருக்க வேண்டும் என்று மாணவி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், குற்றவாளியை கண்டறிய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாணவி […]
