சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து எட்டு முறை கரு முட்டை விற்ற தாய் உட்பட 3 பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் வசித்த 38 வயதுடைய பெண்ணிற்கு 16 வயதில் ஒரு சிறுமி உள்ளார். அந்த சிறுமிக்கு மூன்று வயது இருக்கின்ற போது அந்தப் பெண் தனது கணவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதன் பின் ஈரோட்டில் வசித்த 40 வயதுடைய பெயிண்டர் ஒருவருடன் அந்தப் பெண்ணிற்கு கள்ள […]
