விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பனங்காட்டீஸ்வரர் கோவிலில் இருக்கும் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி அடுத்து இருக்கும் பழைய புரத்தில் உள்ள சத்தியாம்பிகை உடனுறை நேத்ரானேஸ்வரர் என்கிற பனங்காட்டீஸ்வரர் கோவிலில் நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு காலை 4 மணியளவில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து 6:10 மணியளவில் கோவில் கருவறையில் இருக்கும் சிவலிங்கம் மீது சூரிய ஒளி பட்டது. இதைத் தொடர்ந்து 6.22 மணியளவில் சத்யாம்பிகை சன்னதியில் உள்ள சாமி […]
