கறிவிருந்து சாப்பிட்ட கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் 70 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகில் மேலந்தல் கிராமத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் தற்சமயம் கரும்பு வெட்டும் சீசன் முடிந்து விட்டதால் அதை கொண்டாடுகின்ற வகையில் தொழிலாளர்கள் சுமார் 100 பேர் கடந்த 28-ஆம் தேதி அதே கிராமத்தில் ஒன்று திரண்டு கோழி கறி விருந்து வைத்து சாப்பிட்டார்கள். அதன்பின் அன்று இரவு முதல் கறி […]
