Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்!…. கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் ஊக்கத்தொகை…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் கரும்பு மகசூலை அதிகப்படுத்தவும், சர்க்கரை ஆலைகளின் திறனை மேம்படுத்தவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த 2020-21 ஆம் ஆண்டில் அரவைப் பருவத்திற்கு ஒன்றிய அரசு நிர்ணயித்த 2707.05 ரூபாயை விட கூடுதல் ஊக்கத்தொகையாக டன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு…. அரசு செம சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழக சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட் தாக்கலின் போது கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.150 வீதம் வழங்கப்படும் என்றும் கூடுதல் சிறப்பு ஊக்கத் தொகை நேரடியாக கரும்பு விவசாயிகள் வங்கி கணக்கிற்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் விவசாயிகள் ஒரு டன் கரும்புக்கு ரூ.2,900 விதம் பெறுவார்கள் சுமார் ஒரு லட்சம் கரும்பு விவசாயிகளுக்கு பலன் தர 138.33 கோடி  ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் கரும்பு விவசாயிகளுக்கான சிறப்பு […]

Categories
மாநில செய்திகள்

கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை…. தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!!

தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கு 39.40 கோடி ரூபாய் ஊக்கத்தொகையாக நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி தமிழக அரசின் வேளாண்துறைக்கான தனிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதை அடுத்து சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அவர்  தாக்கல் செய்துள்ள அறிக்கையில், 2020-2021 நிதி ஆண்டில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஊக்கத் தொகையாக ரூபாய் 40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் […]

Categories

Tech |