கரும்பு தோட்டத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரியலூர் கிராமத்தில் பாவாடை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தசாமி என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் 3 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் கரும்பு தோட்டத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சங்கராபுரம் தீயணைப்புத்துறையினர் தண்ணீரை […]
