2 பில்லியன் பீப்பாய் அளவிற்கு எண்ணெய் சேமிக்க போதுமான கப்பல் ஒன்று நைஜீரியாவின் கடற்பகுதியில் திடீரென வெடித்து சிதறியதில் வானை முட்டும் அளவிற்கு புகை எழுந்துள்ளது. நைஜீரியன் கடற்பகுதியில் 10 ஊழியர்கள் வரை சிக்கியிருந்த 2 பில்லியன் பீப்பாய் அளவிற்கு எண்ணெய் சேமிக்க போதுமான கப்பல் ஒன்று திடீரென வெடித்து சிதறியுள்ளது. இதனால் வானை முட்டும் அளவிற்கு கரும்புகை எழுந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த கப்பலிற்கு சொந்தமான நிறுவனம் விபத்தை […]
