Categories
மாநில செய்திகள்

சிறுமி கருமுட்டை விற்கப்பட்ட விவகாரம்….. தாய் உட்பட 4 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்…..!!!!

தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தனியார் மருத்துவமனையில் அவரது கருமுட்டையை விற்பனை செய்ததாக காவல் துறக்க புகார் வந்தது. புகாரின் பெயரில் விசாரணை செய்த போது சிறுமியின் தாய் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சிறுமியின் தாய், சிறுமியை கட்டாயப்படுத்தி கருமுட்டை விற்பனை செய்ய வைத்ததும், அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் தாயின் இரண்டாவது கணவர் சிறுமியை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த விவகாரம்…. “சேலம் சுதா மருத்துவமனை ஸ்கேன் மையத்துக்கு அதிகாரிகள் சீல்”….!!!!!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சிருமியின் கருமுட்டையை விற்பனை செய்தது தொடர்பாக சுதா மருத்துவமனை ஸ்கேன் மையத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டையை சேலம், ஈரோடு, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் செயற்கை கருத்தரித்தல் மையங்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாக புகார் இருந்த நிலையில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் தலைமையிலான குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டதில் சேலம், ஓசூர் உள்ளிட்ட ஆறு மருத்துவமனைகள் சட்டப்பிரிவுகளை மீறி செயல்பட்டது தெரியவந்ததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட தனியார் […]

Categories
மாநில செய்திகள்

“23 முதல் 35 வயது பெண்களிடம் மட்டுமே”…… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

ஈரோடு கருமுட்டை விவகாரம் எதிரொலியாக இனப்பெருக்கத் தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த 5 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய சட்டத்தால் 23 வயது முதல் 35 வயது பெண்களிடம் மட்டுமே கருமுட்டைகளை எடுக்க முடியும். கருமுட்டை விவகாரத்தில் மோசடியில் ஈடுபட்டால் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். மறுமுறை தவறு செய்தால் மூன்று ஆண்டுகள் முதல் எட்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: கருமுட்டை விவகாரம்…. குழு அமைத்தது தமிழக அரசு….!!!!

ஈரோடு மாவட்டம் கருமுட்டை விவகாரம் எதிரொலியின் காரணமாக மத்திய அரசால் கடந்த ஆண்டு இயற்றப்பட்ட இனப்பெருக்கத் தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த 5 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. தற்போதைய இந்த சட்டத்தால் 23 முதல் 25 வயது வரையிலான பெண்களிடம் மட்டுமே கருமுட்டைகளை எடுக்க முடியும். கருமுட்டை விவகாரத்தில் மோசடியில் ஈடுபட்டால் அதிகபட்சம் ரூபாய் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |