Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கருமுட்டை விற்பனை!… 4 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

ஈரோட்டிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 16 வயது சிறுமியிடம் சட்டவிரோதமாக கரு முட்டை எடுக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர் மாலதி, ஆவணங்களை போலியாக தயாரித்து கொடுத்த டிரைவர் ஜான் போன்ற 4 பேர் மீது காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இதுகுறித்து தமிழக அரசு சார்பாக மருத்துவ அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து அந்த குழுவினர் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று கரு முட்டை எடுக்கப்பட்ட மருத்துவமனை […]

Categories
மாநில செய்திகள்

5 ஆண்டுகளாக…. 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை…. தனியார் மருத்துவமனைகளில் கிடுக்குப்பிடி விசாரணை….!!!

ஈரோட்டில் 16 வயது சிறுமியின் தாய் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து பெயிண்டர் ஒருவரை‌ 2-வதாக திருமணம் செய்து தனியாக வசித்து வந்தார். அந்த சிறுமியின் தாய் கருமுட்டையை தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இவருக்கு மாலதி என்ற ஒரு பெண் புரோக்கருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர் அந்தப் பெண்ணிடம் உங்கள் மகளின் மூலம் கருமுட்டையை விற்பனை செய்தால் ஏராளமான […]

Categories

Tech |