Categories
மாநில செய்திகள்

ஒரு பெண் தன் வாழ்நாளில் எத்தனை முறை கருதானம் செய்யலாம்….? ரிப்போர்ட் கேட்கும் ஐகோர்ட்….!!!!!

இந்தியாவில் கடந்த 2021-ம் ஆண்டு கருத்தரித்தலை முறைப்படுத்துவதற்காக இனப்பெருக்க தொழில்நுட்ப முறைப்படுத்துதல் சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து கருமுட்டை வழங்கக்கூடிய பெண்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் சட்டத்தின்படி கருமுட்டைகளை அதற்கான வங்கிகளின் இருந்து பெறவேண்டும் என்றும், 23 வயது முதல் 35 வயதுகுட்பட்ட பெண்கள் தங்களுடைய ஆயுட்காலத்தில் ஒருமுறை மட்டுமே கருதானம் பெற வேண்டும் எனவும் இருக்கிறது. அதன் பிறகு ஒரு தம்பதிகளுக்கு ஒரு முறைக்கு மேல் கருமுட்டை […]

Categories
மாநில செய்திகள்

கருமுட்டை விவகாரம்….. 4 மருத்துவமனைகள் நிரந்தர மூடல்….. அமைச்சர் அதிரடி….!!!!

ஈரோடு சிறுமியின் சினைமுட்டை விற்பனை விவகாரத்தில் 6 தனியார் மருத்துவமனைகளுக்கு தொடர்பு இருப்பதாக அமைச்சர் மா.சு தெரிவித்துள்ளார். 16 வயது சிறுமியிடம் சினைமுட்டை எடுப்பதற்காக போலியாக கணவரை உருவாக்கி, குடும்பத்தினரே எடுத்து விற்றுள்ளனர். ஒரு குழந்தையை பெற்ற பிறகே சினைமுட்டை தானம் தரமுடியும், இதில் எந்தவித விதிகளும் கடைபிடிக்கப்படவில்லை எனக்கூறிய அவர், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். ஒருமுறைதான் கருமுட்டை தானம் தர வேண்டும் என்று விதி மீறப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள 2 […]

Categories

Tech |