Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களை தாக்கும்… கருப்பு பூஞ்சை நோய்… மேலும் ஒருவருக்கு தொற்று…!!

ராமநாதபுரத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒருவர் பலியாகியுள்ள நிலையில் மேலும் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை அறிகுறி ஏற்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் கருப்பு பூஞ்சை நோய் பரவி வருகின்றது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு நேற்று முன்தினம் கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வித்தானூர் கிராமத்தை சேர்ந்த அர்ஜுனன்(56) கொரோனா தொற்று ஏற்பட்டு சில தினங்களுக்கு முன் குணமடைந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அவளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை..! 5 வயது சிறுமிக்கு உறுதியான பூஞ்சை… தந்தை கூறிய பரபரப்பு தகவல்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி பகுதியில் கருப்பு பூஞ்சை நோயால் 5 வயது சிறுமி பாதிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமி ஒருவருக்கு கடந்த ஒரு வாரமாக கண்ணில் கட்டிபோல் இருந்துள்ளது. அது வெயிலின் தாக்கம் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வந்துள்ளனர். ஆனால் அந்த சிறுமிக்கு கண்ணில் வலியும், கட்டியும் குறையவில்லை. இதனால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக சிறுமியை அழைத்து சென்றுள்ளனர். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஆணுக்கு… மீண்டும் ஒரு சோகம்… பொதுமக்கள் அச்சம்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஆண் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று இரண்டாவது அலை பெரம்பலூர் மாவட்டத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் குன்னம் தாலுகாவில் வசித்து வரும் ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன்பின் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு […]

Categories

Tech |