Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கருப்பு புஞ்சை நோயால் நுரையீரல் பாதிப்பு…. “கலைஞர் காப்பீட்டுத் திட்டம்” உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்….!!

கொரோனா நோய் தொற்றுக்கு பிறகு ஏற்பட்ட கருப்பு பூஞ்சைத் தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, கோவை அரசு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அவரை காப்பாற்றியுள்ளனர். சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்தவர் கோவிந்தராஜன். அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பின்னர் கருப்பு பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டு, அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கருப்பு பூஞ்சைத் தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். அதனால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து […]

Categories
தேசிய செய்திகள்

1,14000 குப்பி லிபோசோமல் ஆம்ஃபோடெரிசின்-பி மருந்து…. மத்திய ரசாயனங்கள் துறை அமைச்சர்….!!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் பல்வேறு இடங்களில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இது நோய் தொற்றாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகம் ஸ்டெராய்டு வழங்கப்படுவதால் கருப்பு பூஞ்சை […]

Categories
தேசிய செய்திகள்

கருப்பு பூஞ்சைக்கான மருந்துகள் கூடுதலாக ஒதுக்கீடு.. மத்திய அமைச்சர் வெளியிட்ட தகவல்..!!

கருப்பு பூஞ்சை பாதிப்பிற்காக சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகள் அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரான சதானந்த கவுடா, கருப்பு பூஞ்சைத் பாதிப்பிற்கு சிகிச்சை மேற்கொள்ள, சுமார் 61,120 ஆம்போடெரிசின்-பி மருந்துகள் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக கடந்த புதன்கிழமை அன்று கூறியிருக்கிறார். இது தொடர்பில் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர், தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அதிகமாக 61,120 ஆம்போடெரிசின்-பி மருந்துகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. தற்போது வரை சுமார் 7.9 லட்சம் மருந்துகள் நாடு […]

Categories
தேசிய செய்திகள்

தொற்று நோயாக அறிவிப்பு – ஜார்கண்ட் முதல்வர் அதிரடி…!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதற்கு மத்தியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் .இதற்கு மத்திய அரசால் மருந்துகளும் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ஒவ்வொரு மாநிலத்திலும் கருப்பு பூஞ்சை நோய் தொற்று நோயாக அறிவிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமன்த் சோரன் கருப்பு பூஞ்சை நோய்த் தொற்று நோயாக […]

Categories
தேசிய செய்திகள்

கருப்பு பூஞ்சை தொற்றிலிருந்து மீண்ட…. 18 நாளே ஆன பச்சிளம் குழந்தை…!!!

கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் கருப்பு பூஞ்சை நோய் பரவி வருகின்றது. இதற்கு ஒரு சிலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆக்ராவில் பிறந்து 18 நாளே ஆன பெண் குழந்தை ஒன்றுக்கு கருப்பு பூஞ்சை அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் கருப்பு பூஞ்சை தொற்று இந்த குழந்தைக்கு நீக்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், குழந்தையின் உடலில் கருப்பு புள்ளி மற்றும் கொப்புளம் இருந்தது. […]

Categories
மாநில செய்திகள்

கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சை…. ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு…. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…..!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் கொரோனா நிவாரண நிதியை தமிழக முதல்வர் ஸ்டாலின் திரட்டி வருகிறார். இந்நிலையில் கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கான மருந்து வாங்க 25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கான […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்போ தான் இதிலிருந்து மீண்டாரு..! மளிகை கடைக்காரருக்கு உறுதியான பூஞ்சை… பின் நேர்ந்த சோகம்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மளிகை கடைக்காரர் ஒருவர் கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி ரயில்வே குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த மளிகை கடை வியாபாரியான 63 வயது நபர் ஒருவர் காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த வாரம் சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தீவிர சிகிச்சைக்கு பின் பூரண குணமடைந்த அவர் சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பியுள்ளார். அதன்பின் அவருக்கு […]

Categories
மாநில செய்திகள்

கருப்பு பூஞ்சைக்கு மருந்துகள் அனுப்ப…. மா.சுப்பிரமணியன் கோரிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு மத்தியில் கருப்பு பூஞ்சை நோயாலும் சிலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நோய்க்கு இதுவரை 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், வேலூரில் மட்டும் 83 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க தமிழ்நாட்டிற்கு முப்பதாயிரம் மருந்து குப்பிகள் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே முதல்வர் மு.க ஸ்டாலின் கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து குப்பிகள் […]

Categories
மாநில செய்திகள்

கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து வழங்க…. மத்திய சுகாதாரத்துறைக்கு முதல்வர் கடிதம்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் துயரத்தை சந்தித்து வருகின்றனர். இதிலிருந்தே மக்கள் இன்னும் மீளாத நிலையில், கருப்பு பூஞ்சை நோய் தொற்று பரவி வருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஸ்டீராய்டு மருந்து எடுத்துக்கொள்வதால் தான் இந்த நோய் ஏற்படுவதாகவும் கூறப்படுகின்ற்து. இந்த நோயால் ஒரு சிலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நோய் தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்தவும், சிகிச்சை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதனால் தான் இறந்தார்களா..? மேலும் 2 பேரை தாக்கிய பூஞ்சை… வெளியான தகவல்கள்..!!

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 44 வயதுடைய ஆண் ஒருவர் கருப்பு பூஞ்சை நோய் காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் பெரம்பலூர் தாலுகா பகுதியை சேர்ந்த 82 வயது முதியவர் ஒருவர் கருப்பு பூஞ்சையால் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பெரம்பலூர் மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்த…. மாநில அளவில் பணி குழு…. தமிழக அரசு உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதிலிருந்தே மக்கள் இன்னும் மீளாத நிலையில், கருப்பு பூஞ்சை நோய் தொற்று பரவி வருவதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஸ்டீராய்டு மருந்து எடுத்துக்கொள்வதால் தான் இந்த நோய் ஏற்படுவதாகவும் கூறப்படுகின்ற்து. இந்த நோய் தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்தவும், சிகிச்சை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும்… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்தவும், சிகிச்சை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அளவிலான குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையில் தற்போது கருப்பு பூஞ்சை என்ற நோயும் உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் சிலருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளார்கள். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்தவும், சிகிச்சை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

“வெங்காயத்தால் கருப்பு பூஞ்சை உருவாகும்” இது தவறான தகவல்… மருத்துவர்கள் தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதிலிருந்தே மக்கள் இன்னும் மீளாத நிலையில், கருப்பு பூஞ்சை நோய் தொற்று பரவி வருவதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஸ்டீராய்டு மருந்து எடுத்துக்கொள்வதால் தான் இந்த நோய் ஏற்படுவதாகவும் கூறப்படுகின்ற்து. இந்நிலையில் வெங்காயத்தால் கருப்பு பூஞ்சை நோய் பரவும் என்று சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் ஒன்று பரவி வருகிறது. இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்த மாவட்டத்தில் இல்லை…. இறப்பினை ஏற்படுத்தும் நோய்…. சுகாதார துறையினரின் தகவல்….!!

வேலூரில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலால் தினசரி ஏராளமான நபர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வருபவர்கள் மீது கருப்பு பூஞ்சை என்னும் புதிய நோய் தாக்குகிறது. இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. ஆனால் வேலூர் […]

Categories
தேசிய செய்திகள்

கருப்பு பூஞ்சை தொற்று…. இலவச சிகிச்சை, இலவச பரிசோதனை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் பல்வேறு இடங்களில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இது நோய் தொற்றாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகம் ஸ்டெராய்டு வழங்கப்படுவதால் கருப்பு பூஞ்சை […]

Categories
மாநில செய்திகள்

கருப்பு பூஞ்சையை தடுக்க வேண்டும்… சீமான் வேண்டுகோள்…!!!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சை நோயை தடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா தொற்று புதிய உச்சத்தை எட்டி நாட்டிலேயே அதிகப்படியான பாதிப்புகளை சந்தித்து வரும் மாநிலமாக தமிழக அரசு மாறி வருகிறது. நாளொன்றுக்கு 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் சூழலில் அதிக அளவு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. படுக்கை வசதிகளும், மருந்துகளும், தடுப்பூசிகளும் இல்லாது மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள […]

Categories
தேசிய செய்திகள்

கருப்பு பூஞ்சை தொற்றுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும்… பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்…!!

கருப்பு பூஞ்சை தொற்றுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் சூழலில் கருப்பு பூஞ்சை தொற்று தற்போது பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து கொண்டு வருகின்றது. இந்தியாவில் தற்போது அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு வழங்கப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு கருப்பு பூஞ்சைத் தொற்றுக்கு இலவசமாக சிகிச்சை […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழக மக்களுக்கு வெளியான…. நம்பிக்கை தரும் செய்தி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. மக்கள் இதிலிருந்து இன்னும் மீண்டு வராத நிலையில் புதிய வகை நோயான கண்களை பாதிக்கும் கருப்பு பூஞ்சை நோய்தொற்று பரவி வருவதாக கூறப்படுகிறது. இது ஸ்டீராய்டு எனப்படும் மருந்து அதிகளவில் பயன்படுத்துவதால் ஏற்படுகிறது என கூறப்படுகின்றது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் இதற்கு முன்பே இருந்துள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கான […]

Categories
மாநில செய்திகள்

கருப்பு பூஞ்சை நோய் தொற்றுநோயாக அறிவிப்பு…. ராதாகிருஷ்ணன் தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. மக்கள் இதிலிருந்து இன்னும் மீண்டு வராத நிலையில் புதிய வகை நோயான கண்களை பாதிக்கும் கருப்பு பூஞ்சை நோய்தொற்று பரவி வருவதாக கூறப்படுகிறது. இது ஸ்டீராய்டு எனப்படும் மருந்து அதிகளவில் பயன்படுத்துவதால் ஏற்படுகிறது என கூறப்படுகின்றது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. இந்த கருப்பு பூஞ்சை தொற்று நோயினால் தமிழகத்தில் இதுவரை 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும். இதனால் உயிரிழப்புகள் இல்லை என்றும் சுகாதாரத்துறை […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த ஆபத்து… கொரோனாவை விட கொடிய நோய்… என்னென்ன அறிகுறிகள்..?

கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத நிலையில் மற்றொரு கொடிய நோய் பரவி வருவது மேலும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. குஜராத், டெல்லி, மும்பை மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் அரிய வகைப் பூஞ்சை நோயான மியூகோமிகோசிஸ் என்ற பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அகமதாபாத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட 44 பேரில் 9 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இந்த தொற்று நோய் கண் பார்வை இழப்பை ஏற்படுத்துகிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. டெல்லியில் உள்ள சர் கங்கா […]

Categories

Tech |