முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டைதாரர்கள் கருப்பு கொண்டைக்கடலை வாங்க இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஏழைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. மக்களுக்கு வெளியில் சென்று வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் ரேஷன் கடைகளில், குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ அரிசியை ஏப்ரல் முதல் நவம்பர் வரை வழங்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. மேலும் ஜூலை முதல் நவம்பர் வரை முன்னுரிமை […]
