கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மருத்துவமனைகள் அல்லாது வீடுகளில் வைத்து குழந்தைகள் ஆணா ? பெண்ணா என்பதை கண்டறியும் கருத்தரிப்பு மையங்கள் சட்டவிரோதமாக செயல்பட்டுள்ளதா என்ற குற்றசாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவ மற்றும் ஊரக நலப் பணி இயக்க அமலாக்கத்துறையினர் தீவிரமான சோதனையில் கடந்த சில நாட்களாகவே ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி பகுதியில் ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு வீட்டில் வைத்து கருவில் உள்ள […]
