அனுமதியின்றி இயங்கி வந்த கருத்தரித்தல் மருத்துவமனைக்கு அரசு சீல் வைத்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தனியார் கருத்தரிப்பும் மற்றும் குழந்தையின்மை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையை அரசிடம் முறையாக அனுமதி பெறாமல் நடத்திவருவதாக அரசுக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் சுகாதாரத்துறையினர் அங்கு சென்று நடத்திய ஆய்வுகளில் அந்த மருத்துவமனை எந்தவித அனுமதியும் பெறாமல் இயங்கி வருவது உறுதியானது. இது சட்டத்திற்கு புறம்பான செயல் என்பதால் சுகாதார பணி இணை இயக்குனர் லட்சுமணன், ஆண்டிபட்டி அரசு […]
