குடும்ப கட்டுப்பாட்டு ஆபரேஷன் செய்து கொண்ட பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரங்காரட்டி மாவட்டம் இப்ராஹிம் பட்டினத்தில் ஒரு அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் பெண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில் 34 பெண்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்யப்பட்டது. இந்த ஆப்ரேஷன் முடிவடைந்த சிறிது நேரத்தில் அடுத்தடுத்து 4 பெண்கள் பலியானார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்களின் உறவினர்கள் மருத்துவமனையின் முன்பாக […]
