தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சூழ்நிலையில், கர்ப்பமானதால் தமிழக அரசு ரூபாய் 50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி பெண் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு விசாரணையின் போது தமிழ்நாடு அரசு சார்பாக வெளியிடப்பட்ட அரசாணை இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு கூறியிருப்பதாவது “தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யும்போது, பெண் இறந்தால் தரப்படும் இழப்பீடு தொகையானது ரூபாய் 2 லட்சத்திலிருந்து […]
