தமிழக சுகாதாரத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தாய் உயிரிழந்ததால் நாகராஜன் என்பவருக்கு வேலைவாய்ப்பு கருணை அடிப்படையில் வழங்கப்பட்டது. 1986-ஆம் ஆண்டில் பூந்தமல்லி பொது சுகாதார நிறுவனத்தில் ஊழியராக நியமனம் செய்யப்பட்ட இவர், அதே துறையில் ஏற்கனவே இவருடைய சகோதரர் பணியாற்றி வருவதை மறைத்து விட்டதாக கூறி பொது சுகாதாரத்துறை 22 ஆண்டுகளுக்கு பின் அவரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நாகராஜன் வழக்கு தொடர்ந்தார். ஆனால் வழக்கு நிலுவையில் […]
