சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள கருணைநகர் பகுதியில் தனபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக இருக்கின்றார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுமியிடம் சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அருகில் உள்ள தென்னந்தோப்புக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து தனபால் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் […]
