நீதிமன்றத்தின் அதிரடியான உத்தரவை தொடர்ந்து பல நோயால் வாடி வந்த கொலம்பியாவை சேர்ந்த முதியவர் ஒருவர் கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலம்பியாவில் 60 வயதாகின்ற விக்டர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இதயக்கோளாறு, சர்க்கரை மற்றும் நுரையீரல் பாதிப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளார். அதுமட்டுமின்றி இவரால் எழுந்து நடக்க முடியாததால் எப்போதும் விக்டர் வீல் சேர்லயே நடமாடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையினால் விக்டர் சுமார் 2 வருடங்களுக்கு முன்பாக தன்னை கருணைக் கொலை […]
