நேற்றைய போட்டியில் தீபக் ஹூடா,பட்ட அவமானத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார் ,என்று நெட்டிசன்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது . நேற்று மும்பை நடத்த ,4ஆவது லீக் போட்டியில் ,ராஜஸ்தான் – பஞ்சாப் அணிகள் மோதிக்கொண்டன.முதலில் பேட்டிங் செய்து கொண்டிருந்த பஞ்சாப் அணியில் , கிறிஸ் கெயில் ஆட்டமிழந்த பிறகு ,அடுத்து தீபக் ஹூடா களமிறங்கியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் நிகோலஸ் அடுத்து விளையாடுவர் என்று எதிர்பார்த்த போது ,தீபக் ஹூடா களமிறங்கினார். தொடக்க ஆட்டத்திலிருந்தே தீபக் ஹூடா, தன்னுடைய […]
