சென்னை கலைவாணர் அரங்கில் வருகிற ஜூன் 3 ஆம் தேதி இன்று முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை இந்த மலர் கண்காட்சி நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறும் மலர்க்கண்காட்சி முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றார். முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி இன்றுஅரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில் தமிழ்நாடு அரசு புதிய முயற்சியாக மலர் கண்காட்சி நடத்தி வைக்கின்றது. இந்நிலையில் கருணாநிதி உருவ […]
