புதுச்சேரி அருகே கருங்கோழி வளர்ப்புபில் பட்டதாரி சகோதரர்கள் அதிக லாபம் ஈட்டி வருகின்றனர். ஒன்றரை கிலோ அளவிலான கருங்கோலி 650 ரூபாய்க்கு விற்கபடுவதாக கூறுகின்றன. புதுச்சேரி குளிச்சம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி சகோதரர்கள் அசோக் , வீரப்பன் இரண்டு ஏக்கரில் ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. நாட்டு மாடு, நாட்டு கோழி, நாட்டு ஆடு, ஆகியவற்றை வளர்த்து வரும் இந்த சகோதரர்கள். கடந்த ஆறு மாதங்களாக கருங்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். கருங்கோழியின் கறி மற்றும் முட்டைகள் […]
