Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காணாமல் போன இளம்பெண்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. பின் நடந்த சம்பவம்….!!

இன்ஸ்டாகிராம் மூலம் காதல் ஏற்பட்டு இளம்பெண் கன்னியாகுமரி வாலிபரை கரம்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சிறு காவேரிபாக்கம் பகுதியில் மணிகண்டன் மகள் காயத்ரி என்பவர் வசித்து வருகின்றார். இவர் கடந்த 19-ஆம் தேதி வீட்டில் இருந்து காணாமல் போய்விட்டார். இதுகுறித்து மணிகண்டன் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சைபர் கிரைம் உதவியுடன் காயத்ரியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் காயத்ரியின் செல்போன் சிக்னல் மூலம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காணாமல் போன மாணவி…. குடும்பத்தினரின் தற்கொலை மிரட்டல்…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!

காதலனுடன் ஓடிய மாணவியை தேடி வந்த அவரது குடும்பத்தினர் தற்கொலை மிரட்டல் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தி.நகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஓசூரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். அவருக்கு தற்போது தான் 18 வயது பூர்த்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் வீட்டில் இருந்த மாணவி திடீரென காணாமல் போய் விட்டார்.  இதனால் அவரது உறவினர்கள் மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எனவே உறவினர்கள் தி.நகர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இரண்டாக அறுந்த தாலி…. திடீரென நடந்த விபரீதம்…. காவல்த்துறையினரின் தீவிர விசாரணை….!!

கருங்கல் அருகில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மேல்மிடாலம் கைதவிளாகம் பகுதியில் பிரிட்டோ பிரசாத்- பாத்திமா மேரி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் பாத்திமா மேரி என்பவர் அதே பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் பாத்திமா மேரி ஸ்கூட்டரில் கருங்கல் பகுதிக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அதன்பின்  தாளையங்கோட்டை பகுதியில் மேரி சென்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

2 வயது குழந்தை… தனியே வசித்து வந்த ஆசிரியர்… திடீரென எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத குழந்தை…!!!

கருங்கல் அருகே உள்ள பகுதியில் பள்ளி ஆசிரியர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருங்கல் அருகே உள்ள கண்ணன்விளை உள்ள மேலத்தெருவில் டைட்டஸ் என்பவர் தனது மனைவி அனித் என்பவருடன் வசித்து வருகிறார். அவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. டைட்டஸ் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அவரின் மனைவி கருங்கல் அருகே இருக்கின்ற ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கணவர் வெளிநாட்டில் இருப்பதால் அவர் […]

Categories

Tech |