இன்ஸ்டாகிராம் மூலம் காதல் ஏற்பட்டு இளம்பெண் கன்னியாகுமரி வாலிபரை கரம்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சிறு காவேரிபாக்கம் பகுதியில் மணிகண்டன் மகள் காயத்ரி என்பவர் வசித்து வருகின்றார். இவர் கடந்த 19-ஆம் தேதி வீட்டில் இருந்து காணாமல் போய்விட்டார். இதுகுறித்து மணிகண்டன் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சைபர் கிரைம் உதவியுடன் காயத்ரியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் காயத்ரியின் செல்போன் சிக்னல் மூலம் […]
