Categories
மாநில செய்திகள்

OMG: கருக்கலைப்பு மாத்திரையால் …. கர்ப்பிணி உயிரிழப்பு….வெளியான அதிரடி உத்தரவு…!!!

 கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்ட கர்ப்பிணி பெண் உயிரிழந்த  சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கொசவம்பாளையத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ரம்யா (29). அவரது கணவர் பிரகாஷ். கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி அன்று கர்ப்பிணியாக இருந்த ரம்யா, உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இத்தகவல் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா சிங் கவனத்துக்கு சென்றுள்ளது. மேலும் இதுகுறித்து விசாரிக்க நலத்துறை துணை இயக்குநர் மருத்துவர்.வளர்மதி தலைமையில் அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ […]

Categories

Tech |