மெடிக்கல் கடையில் கருக்கலைப்பு செய்த பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் வேல்முருகன். இவருக்கு அனிதா(27) என்ற மனைவியும், வர்ணிகா(5), வர்ஷினி(3) என்ற இரண்டு மகள்களும் உள்ளார்கள். இந்நிலையில் அனிதா மீண்டும் கர்ப்பமானார். ஆனால் வேல்முருகன் – அனிதா தம்பதியினர் தங்களுக்கு மூன்றாவது குழந்தை வேண்டாம் என நினைத்து கருவை கலைக்க முடிவு செய்து, கடந்த ஐந்தாம் தேதி கடலூர் மாவட்டம் ராமநத்தத்தில் மெடிக்கல் கடை […]
