திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் 20 வது தேசிய ஓபன் சாம்பியன்ஷிப் கராத்தே போட்டிகள் கடந்த 7 ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆந்திரா, உத்திரபிரதேசம், கேரளா, கர்நாடகா பல்வேறு மாநிலங்களில் இருந்து 400 க்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர். இந்த போட்டியில் திண்டுக்கல்லில் இருந்து 28 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்று, போட்டியில் சிறப்பாக விளையாடி பரிசுகளை குவித்தனர். அதன்படி கட்டா என்னும் தனிப்பிரிவில் 2 பேர் முதலிடம் பிடித்தனர். அதனை தொடர்ந்து 4 வீரர்கள் 2 […]
