சென்னை அண்ணா நகரில் கராத்தே பயிற்சி பள்ளி நடத்தி வருபவர் கெபிராஜ். இவர் போரூரை அடுத்த கெடிலப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராக பணிபுரிந்த போது, அங்கு படித்த ஒரு மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த 31 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு […]
