Categories
மாநில செய்திகள்

15நாள் இல்லாட்டி…. 20 நாள் வேணும்…. டைம் கேட்கும் பாஜக… ஏன் தெரியுமா ?

செய்தியாளர்களிடம் பேசிய கராத்தே தியாகராஜன், உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக சென்னை மாநகராட்சி 200 வார்டுக்கு  புகைப்படம் ஒட்டியுள்ள வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்கள். ஜனவரி 31-க்குள் தேர்தல் நடத்தியாக வேண்டும் சுப்ரீம் கோர்ட் அறிவுரை கொடுத்திருக்கிறார்கள். அதற்கான முன்னேற்பாடுகளாக வாக்காளர் பட்டியல் வெளியிட்டுள்ளார்கள். டெல்லி தேர்தல் ஆணையத்தில் மாநில தேர்தல் ஆணையம் இங்கு இருக்கிறது. அவர்கள் தான் நவம்பர் 1ல் வெளியீட்டாளர்கள், அந்த வாக்காளர் அட்டையின் அடிப்படையில்தான் கோயம்பேட்டில் இருக்கின்ற மாநில உள்ளாட்சி தேர்தல் ஆணையத்தின் சார்பாக வாக்காளர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் நினைப்பது நடக்காது.. கராத்தே தியாகராஜன் சவால்

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் கராத்தே தியாகராஜன், தேர்தல் அறிவிப்பு வந்த  மறு நாளிலேயே நாமினேஷன் ஆரம்பித்து விடுவார்கள். அந்த மாதிரி நடத்தக்கூடாது. குறைந்தபட்சம் 15 நாட்கள் நேரம் கொடுக்க வேண்டும் நாமினேசன் ஆரம்பிப்பதற்கு, இவர்கள் என்ன செய்வார்கள் ?  மாநில தேர்தல் ஆணையம், நேரு அவர்களின் கட்டுப்பாட்டிலும், முதல்வர் அவர்கள் கட்டுப்பாட்டிலும் இருக்கிறது. எது கேட்டாலும் ? அரசு நேத்து தான் கலெக்டர்ஸ் மீட்டிங் போட்டுள்ளார்கள். ஜனவரி 31 வரைக்கும் டைம் இருக்கு நமக்கு, இரண்டு நாளில் நோட்டிபிகேஷன் […]

Categories
மாநில செய்திகள்

ஐபிஎஸ் அதிகாரிகளை மிரட்டும் தியாகராஜன்…. இதுலாம் ரொம்ப ஓவர்….!!

சென்னை அடையாற்றில் நேற்று முன்தினம் பாஜக சார்பில் இந்திய அரசிலமைப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கராத்தே தியாகராஜன் மற்றும் கரூர் தியாகராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அதன் பிறகு கராத்தே தியாகராஜனின் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது. இவர் முதலில் அதிமுகவிலும், அதன்பிறகு காங்கிரஸ் கட்சியில் இருந்தார். இவர் தற்போது பாஜகவில் இருப்பதால் திமுக அரசை விமர்சனம் செய்து வருகிறார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய போது, திமுகவில் உதயநிதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஐபிஎஸ் அதிகாரிகளை மிரட்டும் கராத்தே…. மத்தியில் ஆட்சி செஞ்ச இப்படியெல்லாம் பேசலாமா…? ரொம்ப ஓவர் தா…!!!

ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக கராத்தே தியாகராஜன் பேசுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக சார்பில் இந்திய அரசியலமைப்பு தின நிகழ்ச்சி நேற்று சென்னை அடையாறில் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கராத்தே தியாகராஜன், கரூர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கராத்தே தியாகராஜன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக அதிமுக காங்கிரஸ் அதன்பின் பாஜகவில் இணைந்துள்ள கராத்தே தியாகராஜன் காங்கிரஸ் கட்சியில் இருந்த போதே திமுகவை பற்றியும் மு […]

Categories

Tech |