செய்தியாளர்களிடம் பேசிய கராத்தே தியாகராஜன், உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக சென்னை மாநகராட்சி 200 வார்டுக்கு புகைப்படம் ஒட்டியுள்ள வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்கள். ஜனவரி 31-க்குள் தேர்தல் நடத்தியாக வேண்டும் சுப்ரீம் கோர்ட் அறிவுரை கொடுத்திருக்கிறார்கள். அதற்கான முன்னேற்பாடுகளாக வாக்காளர் பட்டியல் வெளியிட்டுள்ளார்கள். டெல்லி தேர்தல் ஆணையத்தில் மாநில தேர்தல் ஆணையம் இங்கு இருக்கிறது. அவர்கள் தான் நவம்பர் 1ல் வெளியீட்டாளர்கள், அந்த வாக்காளர் அட்டையின் அடிப்படையில்தான் கோயம்பேட்டில் இருக்கின்ற மாநில உள்ளாட்சி தேர்தல் ஆணையத்தின் சார்பாக வாக்காளர் […]
