விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாகிஸ்தானில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஷார்ஜாவில் இருந்து ஹைதராபாத் நோக்கி வந்து கொண்டிருந்த இண்டிகோ விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக பாகிஸ்தானில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இண்டிகோ நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, 125 பயணிகளுடன் இண்டிகோ 6இ-104 விமானம் சார்ஜாவில் இருந்து புறப்பட்டு ஐதராபாத் வந்து கொண்டிருந்தது. சம்பந்தப்பட்ட விமானம் நேற்று இரவு 11 மணி […]
