வீட்டில் ஏற்பட்ட குடும்ப தகராறில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆழ்வார்திருநகரி காந்திநகரில் மகேஷ் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ஜோதி என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 1/2 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இதில் மகேஷ் பலரிடம் கடன் வாங்கி திருப்பிக் கொடுக்காமல் இருந்ததாக தெரிகிறது. மேலும் மகேஷிக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்துள்ளது. இதனால் கணவன்-மனைவி […]
