Categories
தேசிய செய்திகள்

மாயமான கள்ளச்சாராய பாட்டில்….” எலிகள் தான் தூக்கிட்டு போயிருச்சு”… காவல்துறை அளித்த பதிலால் அதிர்ச்சி..!!

காவல்துறையினர் பறிமுதல் செய்த கள்ளச் சாராய பாட்டில்கள் அனைத்தும் மாயமானதற்கு எலிகளே காரணம் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசத்தின் இடா மாவட்டத்தில் 1,450 -கும் மேற்பட்ட கள்ளச்சாராய அட்டைப் பெட்டிகள் கோட் வாலி தெகாட் காவல்துறையினர் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்து இருந்தனர். அதன்பின் பறிமுதல் செய்த அட்டைப் பெட்டிகளில் வைத்திருந்த கள்ளச் சாராய பாட்டில்கள் மாயமாகி இருப்பது கடந்த வாரம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அந்த காவல் துறையினரிடம் விசாரித்தபோது இவை […]

Categories

Tech |