சாலையில் கரடி நடமாட்டம் அதிகமாக உள்ளதால் வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், கரடி, காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக தெப்பக்காட்டில் இருந்து மசினகுடிக்கு செல்லும் சாலையில் காட்டு யானை, கரடி, மான்கள், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடி வருகின்றன. அப்போது சாலையோரம் கரடி ஒன்று வந்தது. இதனை பார்த்த அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு கரடியை […]
