ஒருவாரகாலமாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கரடியிடம் சிக்கிய நபரை அமெரிக்கா கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர். அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் கோடியாக் என்ற பகுதி அமைந்துள்ளது. அந்த பகுதி வழியாக அமெரிக்கா கடலோர காவல் படையினர் குழு Kotzebue-விலிருந்து Nome-க்கு ஹெலிகாப்டர் மூலமாக சென்றுள்ளனர். அப்போது ஒரு குடிலின் மேல் SOS என்ற அவசர உதவி குறிப்பை கண்டுள்ளனர். அதுமட்டுமின்றி ஒருவர் குடிலின் மேல் ஏறி இருகைகளையும் அசைத்து தன்னை காப்பாற்றும்படி கேட்டுக்கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து அமெரிக்கா […]
