Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிறந்தநாள் அன்று தோனியுடன் மோதல்… பரபரப்பு…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் உலகின் நாயகனான மகேந்திர சிங் தோனிக்கு இன்று பிறந்தநாள். டோனியின் பிறந்தநாளான இன்று அவரின் புகைப்படங்கள் மற்றும் வாசகங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 2011இல் உலகக் கோப்பையை வென்றது உள்ளிட்ட அவரது சாதனைகள் குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. இப்படியான நிலையில் உலகக்கோப்பையை வென்றதற்கு தோனி காரணம் அல்ல என்று தொடர்ந்து கூறிவரும் காம்பீர் இன்று தோனி பிறந்தநாள் அன்று தனது பேஸ்புக் கவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒரே ஆள எதுக்கு வச்சுட்டு இருக்கீங்க….! அதுக்குன்னு தனி ஆள போடுங்க…! ஐடியா கொடுக்கும் கம்பீர்

டி20 வடிவிலான போட்டிகளுக்கு தனி பயிற்சியாளரை நியமிக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், எப்போதும் வெளிப்படையான விமர்சனங்களைக் கூறுவதால், இவர் பேச்சுகள் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கும். இந்நிலையில், டி20 வடிவிலான போட்டிகளுக்கு தனி பயிற்சியாளரை நியமிக்கலாம் என ஆலோசனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், ”டி20 வடிவிலான போட்டிகளுக்கு தனியாக ஒரு பயிற்சியாளரை நியமிக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : டெல்லி போல தமிழகத்திலும் நடக்கலாம் – H.ராஜா ட்வீட் …!!

டெல்யில் நடைபெறும் சம்பவம் போல தமிழகத்திலும் நடக்கலாம் என்று பாஜகவின் தேசிய செயலாளர் ட்வீட் செய்துள்ளார். டெல்லியில் நடைபெறும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை போல தமிழகத்தில் நடைபெறலாம் என்று பாஜகவின் தேசிய செயலாளர் H.ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில் , கடந்த 2 நாட்களாக டெல்லியில் நடப்பது வண்ணாரப்பேட்டையில் , தமிழகத்திலும் ஏற்படலாம். வண்ணாரப்பேட்டையிலும் முஸ்லீம் பெண்கள் காவல்துறையினர் மீது கற்களையும் , செருப்புக் களையும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : டெல்லி வன்முறை ”கண்டதும் சுட உத்தரவு” தவறானது போலீஸ் விளக்கம் …!!

டெல்லியில் ஏற்படும் வன்முறையை கட்டுப்படுத்த கண்டதும் சுட உத்தரவு என்ற தகவல் வெளியாகியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு எதிராகவும் , குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் நடைபெற்ற போராட்டத்தில் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் முற்றி  வன்முறையாக மாறியது. மாறி , மாறி கற்களை கொண்டு தாக்கிக் கொண்ட கும்பல்கள் ஒரு கட்டத்தில் தீ வைத்து கட்டுக்கடங்காத போர்க்களமாக மாறின. கோகுல்புரி பகுதியில் கல்வீச்சு சம்பவத்தில் தலைமைக்காவலர் ரத்தன் […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சிக்கு உங்கள மாதிரி ஆள் தேவை – கம்பீருக்கு குவியும் பாராட்டு …!!

வடக்கு டெல்லியில் வன்முறைக்கு எதிராக கண்டனம் தெரிவித்த கம்பீரை காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜீவ் சுக்லா வரவேற்றுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வடக்கு டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு வன்முறை அரங்கேறியுள்ளது. குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக போராடுகின்றவர்கள் போராட்டத்தை முடிக்கவில்லை என்றால் போலீஸ்க்கு கூட பயப்படாமல் நாங்கள் களமிறங்குவோம் , போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று பாஜகவின் கபில் மிஸ்ரா பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். மேலும் போரட்டம் நடத்துபவர்களுக்கு எதிராக பேரணி நடத்திய இவர் […]

Categories
தேசிய செய்திகள்

நீ மனுஷன் யா….! ”துணிச்சலான கம்பீர்” ட்வீட்டரில் ட்ரெண்டிங் …!!

வடக்கு டெல்லியில் வன்முறைக்கு காரணமாக இருந்த கபில் மிஸ்ரா  மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென கம்பீர் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வடக்கு டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு வன்முறை அரங்கேறியுள்ளது. குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக போராடுகின்றவர்கள் போராட்டத்தை முடிக்கவில்லை என்றால் போலீஸ்க்கு கூட பயப்படாமல் நாங்கள் களமிறங்குவோம் , போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று பாஜகவின் கபில் மிஸ்ரா பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். மேலும் போரட்டம் நடத்துபவர்களுக்கு எதிராக பேரணி நடத்திய இவர் அமெரிக்க […]

Categories
தேசிய செய்திகள்

3 நாள் வன்முறை…. 10 பேர் பலி…. 160 பேர் காயம்…. 144 தடை உத்தரவு…. பற்றி எரியும் டெல்லி …!!

டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் 10 பேர் பலியான சம்பவம பரபரப்பை ஏற்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு எதிராகவும் , குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் நடைபெற்ற போராட்டத்தில் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் முற்றி  வன்முறையாக மாறியது. மாறி , மாறி கற்களை கொண்டு தாக்கிக் கொண்ட கும்பல்கள் ஒரு கட்டத்தில் தீ வைத்து கட்டுக்கடங்காத போர்க்களமாக மாறின. கோகுல்புரி பகுதியில் கல்வீச்சு சம்பவத்தில் தலைமைக்காவலர் ரத்தன் லால் […]

Categories
தேசிய செய்திகள்

பாஜகவா இருந்தா என்ன ? காங்.ஆ இருந்தா என்ன ? தெறிக்கவிட்ட கம்பீர் …!!

வடக்கு டெல்லியில் வன்முறைக்கு காரணமாக இருந்த கபில் மிஸ்ரா  மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென கம்பீர் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வடக்கு டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு வன்முறை அரங்கேறியுள்ளது. குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக போராடுகின்றவர்கள் போராட்டத்தை முடிக்கவில்லை என்றால் போலீஸ்க்கு கூட பயப்படாமல் நாங்கள் களமிறங்குவோம் , போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று பாஜகவின் கபில் மிஸ்ரா பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். மேலும் போரட்டம் நடத்துபவர்களுக்கு எதிராக பேரணி நடத்திய இவர் அமெரிக்க […]

Categories

Tech |