கமுதி அருகே 3 மாத கைக்குழந்தையுடன் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மேமுடிமன்னார் கோட்டை கிராமத்தை சேர்ந்த பொன்முருகன் என்பவருக்கும், தொப்பலாக்கரை சேர்ந்த குருதேவி என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று மாத கைக்குழந்தை உள்ளது. பொன்முருகன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் […]
