செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு மக்கள் நீதி மய்யம் தலைவரை கடுமையாக சாடியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 2021 மே மாதம் நடக்க இருக்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் கோவில்பட்டி அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது “எனது சொத்து கணக்கு பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிட நான் தயாராக இருக்கிறேன். ஆனால் கமல் தயாராக இருக்கிறாரா ?” […]
