Categories
உலக செய்திகள்

புயலில் சிக்கிய கப்பல்…. பயணம் செய்தவர்களின் நிலை என்ன….?? தகவலை வெளியிட்ட நிறுவன தலைவர்…!!

சூயஸ் கால்வாயில் விபத்தை ஏற்படுத்திய கப்பலில் பயணம் செய்த 25 இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஸோயி கிஷன் கைஷா என்னும் நிறுவனம் கடந்த 2018 ஆம் ஆண்டு எவர்கிவன் என்னும் கப்பலை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இந்த கப்பல் சீனாவிலிருந்து சுமார் 20,000 கண்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு நெதர்லாந்தை நோக்கிப் புறப்பட்டுள்ளது. அப்போது இந்த கப்பல் கடந்த 23ஆம் தேதி சூயஸ் கால்வாயை கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் ஏற்பட்ட புயல் காரணமாக தனது கட்டுப்பாட்டை […]

Categories
உலக செய்திகள்

கடலில் போக்குவரத்து நெரிசல்… அதிர்ச்சி தரும் செய்தி…!!!

நூற்றுக்கணக்கான கன்டெனர்களுடன் கிளம்பிய எவர்கிரின் கப்பல் எகிப்து சூயஸ் கால்வாயில் தடுமாறி சுவரை மோதி நின்ற காட்சி இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது சீனாவில் இருந்து நூற்றுக்கணக்கான கன்டெனர்களுடன் கிளம்பிய எவர்கிரீன் என்ற கப்பல் மலேசியா வழியாக வந்து கொண்டிருந்தபோது செவ்வாய்க்கிழமை அன்று எகிப்தில் சூயஸ் கால்வாய் பகுதியை அடைந்தது அதன்பிறகு அங்கிருந்து கப்பல் நெதர்லாந்து ரோட்டர்டாமுக்கு செல்லும் போது  திடீரென வீசிய  பலத்த காற்றால்  கப்பல் தனது கட்டுப்பாட்டை இழந்து வட பக்கமுள்ள சுவரின் மீது உடனே கப்பல் […]

Categories
உலக செய்திகள்

கடல் நடுவே சிக்கி தவிக்கும் கப்பல்… சுற்றுச்சூழல் மோசமடைய வாய்ப்பு… மீட்புக் குழு அறிவிப்பு…!!

மொரீசியசில் விபத்துக்குள்ளாகி சிக்கி நிற்கும் கப்பலால் கடலில் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக ஜப்பான் அறிவித்துள்ளது. சென்ற மாதம் 25 ஆம் தேதி மொரீஷியஸின் தென்கிழக்கு கடற்கரையோரம் பவளப்பாறையில் மிட்சுய் ஓ.எஸ்.கே. நிறுவனத்தின் கப்பல் மோதியதில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இந்த விபத்திற்கு பின் மொரீசியஸ் கடற்கரையோரம் எண்ணெய் கசடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ஜப்பான் பேரிடர் மீட்பு குழுவினர், விபத்துக்குள்ளாகி சிக்கி நிற்கும் கப்பல் மூலம் கசியும் எண்ணெய் மாசு காரணமாக கடல் சூழல் மேலும் பாதிப்படையக் கூடிய […]

Categories

Tech |