ஓமான் வளைகுடாவில் வைத்து பனாமா கொடியுள்ள கப்பலை ஆயுதமேந்திய மர்ம நபர்கள் கடத்தியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஓமான் வளைகுடாவில் வைத்து பனாமா கொடியுள்ள கப்பலை ஆயுதமேந்திய மர்ம நபர்கள் கடத்தியுள்ளதாக Lloyds List Maritime Intelligence உறுதி செய்துள்ளது. இந்த கப்பலை கடத்தியது யார் என்பது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே ஈரான் படைகள் தான் அந்த கப்பலை கடத்தி இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். ஆனால் ஈரான் அதற்கு […]
