இந்திய விமானப்படைக்கு சொந்தமான கப்பல் புரூனே மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் இருந்து ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வந்தடைந்தது. நாடு முழுவதும் கொரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி வழங்க பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. புரூனே மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் இருந்து 30 டன் எடை கொண்ட 18 ஆக்சிஜன் டேங்குகள் […]
