இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே டி20 கிரிக்கெட் தொடர் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியின் முதல் சுற்றில் விராட் கோலி, ரிஷப் பண்ட் மற்றும் பும்ரா ஆகியோர் இடம் பெறவில்லை. இந்த போட்டியின் 2-வது சுற்றில் பும்ரா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஆடும் லெவலில் இருக்கின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் மிகவும் காட்டமாக ஒரு விஷயத்தை கூறியுள்ளார். அதாவது டி20 போட்டியிலிருந்து அஸ்வின் நீக்கப்பட்டுள்ளார். இந்த போட்டியில் அஸ்வின் நீக்கப்படும் போது விராட் […]
