Categories
சினிமா தமிழ் சினிமா

“எல்லா தூக்க மாத்திரைகளையும் அவளே போட்டுக் கொண்டால், நான் எப்படி தூங்குவேன்”….. கலங்கும் கபிலன்….!!!!!

மகளை பறிகொடுத்துவிட்டு தவிக்கும் கபிலன் உருக்கமாக பகிர்ந்துள்ளார். பிரபல பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை சென்ற 9-ஆம் தேதி திடீரென தற்கொலை செய்து கொண்டார். இச்செய்தியானது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. தூரிகை, பெற்றோர் திருமணம் செய்ய வற்புறுத்தியதால்தான் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியானது. இந்தநிலையில் மகளை பறி கொடுத்துவிட்டு தவிக்கும் வலிகளை வார்த்தையாக வடிவமைத்துள்ளார் கபிலன். அவர் கூறியுள்ளதாவது, எல்லா தூக்க மாத்திரைகளையும் அவளே போட்டுக்கொண்டால்நான் எப்படித் தூங்குவேன்…! எங்கே போனாள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எல்லா தூக்க மாத்திரைகளையும் அவளே போட்டுக் கொண்டால் நான் எப்படி தூங்குவேன்…? இறந்த மகளை நினைத்து உருகும் பாடலாசிரியர்…!!!!!

தமிழ் சினிமா திரையுலகில் பிரபலமான பாடலாசிரியர் கபிலன். கவிஞரும் பாடலாசிரியருமான இவர் வரவிருக்கும் பிசாசு, பொன்னியின் செல்வன் போன்ற படங்களுக்கு பாடல் எழுதியிருக்கிறார். இந்த சூழலில் இவரது மகள் தூரிகை அண்மையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கபிலன் தன்னுடைய குடும்பத்தோடு சென்னை அரும்பாக்கம் ஏடிஎம் காலனியில் வசித்து வருகின்றார். இவரது மகள் தூரிகை பீயிங் உமன் எனும் இதழையும் திலேபிள் தீரா என்னும் ஆடை வடிவமைப்பகத்தினையும் நடத்திக் கொண்டிருந்தார். […]

Categories

Tech |