மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சைவ ஆகம பகுதிநேர பாடசாலையில் மூன்று ஆண்டு பயிற்சி வகுப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்து சமய அறநிலைத்துறை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது ஜாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் 1.50 கோடியில் மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சைவ வேதாகம பகுதிநேர பாடசாலை […]
