சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரளிக்கொட்டை ஊராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி தாலுகாவிற்கு உட்பட்ட அரளிக்கோட்டை ஊராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் கபசுரக் குடிநீர் வழங்கி தொடங்கி வைத்தார். அதில் சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் கபசுர குடிநீரைப் பெற்றுக் கொண்டனர். மேலும் கபசுரக் குடிநீர் […]
