வெள்ளப்பெருக்கின் காரணமாக வெள்ளிக்கிழமை மாலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 60,000 கண அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் இருப்பதினால் அணைக்கு வரும் நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகின்றது. மேலும் வினாடிக்கு 60,000 கன அடி வீதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகின்றது. இதனால் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி மேட்டூர் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் மேட்டூர் […]
