மாடு, கன்று குட்டிகள் திருடிய 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் முருகன், காளிராஜ் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான மாடுகள் மற்றும் 2 கன்று குட்டிகள் திருட்டுப் போனது. இதுகுறித்து அவர்கள் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் மாடு, கன்று […]
